>> Monday, December 14, 2009

தலைப்புச் செய்திகள் பார் • பேச்சு • தொகு
ஐக்கிய நாடுகள் வானிலைமாற்றம் மாநாடு 2009 (சின்னம் படத்தில்) டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் ஆரம்பமானது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை கைப்பற்றியுள்ள இந்தியத் துடுப்பாட்ட அணி, தேர்வுத் துடுப்பாட்ட அணிகளுக்கான உலகத் தரவரிசையில் முதல் தடவையாக முதல் இடத்துக்கு வந்துள்ளது.
வங்காளதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 20 பேர் கொல்லப்பட்டு குறைந்தது 45 பேர் காயமடைந்தனர்.
இரசியாவின் யூரல் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பேர்ம் நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 102 பேர் உயிரிழந்தனர்.
பாக்கிசுத்தான் ராவல்பிண்டியில் மசூதி ஒன்றில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 17 குழந்தைகள் உட்பட 35க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
உருகுவேயின் ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் கெரில்லா போராளி ஒசே முகிக்கா வெற்றி பெற்றுள்ளார்.
விக்கிசெய்திகள் - மேலும் செய்திகள்..
டிசம்பர் 2009 செய்திகள்
இந்திய, இலங்கை, உலகச் செய்திகள்: பார் • பேச்சு • தொகு




<< டிசம்பர் 2009 >>
ஞா தி செ பு வி வெ ச
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31

MMIX
அண்மைய நிகழ்வுகள்
உரும்கி கலவரங்கள்
ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்
புதுக்குடியிருப்பு ஊடறுப்பு
முல்லைத்தீவுப் படுகொலைகள்
சுவிட்சர்லாந்து தமிழர் பேரணி
பிரித்தானியத் தமிழர் பேரணி
கனடா தமிழர் பேரணி
பிரான்சியத் தமிழர் பேரணி

அண்மைய இறப்புகள்
விச்சிசுலாவ் தீகனொவ்
வித்தாலி கீன்ஸ்புர்க்
தெ. நித்தியகீர்த்தி
தருமபுரம் சுவாமிநாதன்
சி.பி.முத்தம்மா
நாத்திகம் இராமசாமி
கவிஞர் பாலா
எஸ். வரலட்சுமி
தென்கச்சி கோ. சுவாமிநாதன்
அரங்க முருகையன்
நார்மன் போர்லாக்
தொகு

தொடர் பிரச்சினைகள்
ஈழப்போர்
ஈராக்கியப் போர்
தார்ஃபூர் போர்

டிசம்பர் 5:
கல்குடாவில் படையினர் சுட்டதில் பொதுமகன் கொல்லப்பட்டார்
இரசியாவில் இரவு விடுதியில் வெடி விபத்து: 102 பேர் உயிரிழப்பு
டிசம்பர் 4:
வங்காள தேசத்தில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
சுமாத்திராவில் இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து காரணமாக 20 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்ர்த்துவதற்காக நேபாளத்தின் அமைச்சரவைக் கூட்டம் எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்றது. (சீஎனென்)
பாக்கிசுத்தானில் இராவல்பிண்டியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35 பேர் பலி
படுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம்
டிசம்பர் 3:
சோமாலியாவில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு தான்சானியர்களை நெதர்லாந்து கடற்படையினர் விடுவித்து 13 சோமாலி கடற்கொள்ளைக்காரர்களைப் பிடித்தனர். (ஏபி)
சீனாவில் ஜூலையில் உருமுச்சியில் இடம்பெற்ற கலவரங்களில் கைது செய்யப்பட்ட மேலும் 5 பேருக்கு மரண தண்டனை வழங்க்கப்பட்டது. (பிபிசி)
போபாலில் நச்சுவாயுக் கசிவினால் 3,787 பேர் இறந்த 25 ஆண்டு நிறைவு நினைவுகூரல் இந்தியாவில் இடம்பெற்றன. (த டைம்ஸ்)
சோமாலியா தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்
படுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம்
டிசம்பர் 2:
ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய பாய்மரப்படகுப் பயணிகள் விடுதலை
டிசம்பர் 1:
ஒந்துராசின் ஜனாதிபதியாக பொர்ஃபீரியோ லோபோ சோசா தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஹஃபிங்டன் போஸ்ட்)
17 ஆண்டுகளுக்கு பின்னர் முதற் தடவையாக வட கொரியா தனது நாணய மதிப்பை உயர்த்தியது. (யொன்ஹாப்)
வவுனியா தடுப்பு முகாம் அகதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட சுதந்திரம்
முன்னாள் கெரில்லா தலைவர் உருகுவேயின் ஜனாதிபதியாகத் தெரிவு

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter