>> Saturday, March 27, 2010

இடம் பெயர்ந்த மக்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது
இலங்கையில் இராணுவத்தினரின் தடுப்பு முகாம்களில் உள்ள விடுதலைப் புலி அமைப்பின் உறுப்பினர்களும் வாக்களிப்பதற்கு வசதி செய்யப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
சுமார் 10,000 பேர் இவ்வாறு சரணடைந்தும் கைது செய்யப்பட்டும் வவுனியா பிரதேசத்தில் உள்ள பல முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் சுமார் 1,500 பேர் வரையில் மாத்திரமே வாக்களிப்பதற்கு வசதி செய்து தருமாறு கோரி தேர்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ள இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கவுள்ளவர்களில், இன்னும் அந்தப் பகுதிகளில் மீளக்குடியமராதவர்களுக்கு வவுனியாவில் இருந்து போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வன்னி உதவித் தேர்தல் ஆணையாளர் சங்கரப்பிள்ளை சுதாகரன் தெரிவித்திருக்கின்றார்.
இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
அமெரிக்கா பாகிஸ்தான் இடையே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன
பாகிஸ்தான் இராணுவத் தளபதியும் அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைவரும்அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான கேந்திர மற்றும் இராணுவம் முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவக் குழுக்களுக்கு இடையேயான ஒரு வாரகால பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் தொடங்கியுள்ளன.
பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்ஃபக் கியானி அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் அந்நாட்டின் கூட்டுப்படைகளின் தளபதியான அட்மிரல் மைக் முல்லனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
2013 ஆண்டு வாக்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் முகமான முன்னெடுப்புகளை பராக் ஒபாமா அவர்கள் செய்துவரும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறும் நிலையில் அதற்கு பாகிஸ்தான் எந்த வகையில் உதவ முடியும் என்றும் அதே நேரம் மிதவாத நோக்குடைய தாலிபான்களை கொண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு ஆட்சியை அமைக்க முடியுமா என்பது போன்றவை இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர் டாக்டர் சுபா சந்திரன் கருத்து வெளியிடுகிறார்.
ஆப்கானிஸ்தானின் அரசியல் விடயத்தில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வலியுறுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.
அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை:தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை
தமிழகத்தில் போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை உறுதி என்று தமிழக அரசு எச்சரித்துள்ளதுதமிழகத்தில் போலி மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளை விற்றால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று தமிழக அரசு ஆறு மாதங்களுக்கு முன்னர் சட்டம் இயற்றியது.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெருமளவில் போலி மருந்துகளும் காலாவதியான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் பின்புலத்தின் இந்தச் சட்டத்தின் கீழ் தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை முதல்வர் கருணாநிதி தலைமையில் இது தொடர்பிலான உயர்மட்டக் கூட்டம் ஒன்றும் இடம் பெற்று மருந்து தயாரிப்பாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மருந்து தயாரிப்பு மற்றும் அதன் தரம் தொடர்பில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டிருந்தாலும், சிறிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை முழுமையாக கடைபிடிப்பதில்லை என்றும் நுகர்வோர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
மாநில மருந்து கட்டுப்பாட்டு ஆணையகத்தில் போதிய ஆட்கள் இல்லாமையும், தயாரிக்கப்படும் மருந்துகளின் தரத்தை சோதிக்க தேவையான அளவு சோதனைச்சாலைகள் இல்லாமல் இருப்பதும் போலி மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகள் சந்தைக்கு வருவதற்கு காரணமாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்நாட்டிலுள்ள பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன்கள் குறித்த பாதுகாப்பு அமைப்பான சி ஏ ஜியின் டிரஸ்டி சுசித்ரா ராம்குமார் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இணையத்தின் சாதனையும் சவால்களும்
ஆங்கிலத்த்தில் இண்டர்நெட் எனப்படும் இணையத்தின் வல் லமை குறித்து, இணையத்தின் பேராற்றல் என்ற தலைப்பில் பிபிசி தமிழோசையில் கடந்த இரண்டு வாரங்களாக சிறப்புச் செய்திகள் ஒலிபரப்பாகி வருகின்றன.
இருபதாம் நூற்றாண்டில் துவங்கிய இந்த இணையத்தின் பேராற்றல் உலகு தழுவிய அளவில் மனித சமூகத்தில் ஏற்படுத்தி வரும் பன்முக மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் குறித்து இந்த செய்திகளும் பெட்டகங்களும் விரிவாக விளக்கிவருகின்றன.
அதே சமயம் இணையத்தின் பேராற்றல் முழுமையும் உலகின் மனித சமூகத்திற்கு பயன்படாமல் பல்வேறு தடைகள் தொடர்ந்தும் நீடிப்பதாக விமர்சனகருத்துக்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இத்தகைய விமர்சனங்களில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்கிறார் பேனோஸ் லண்டன் என்கிற தன்னார்வ அமைப்பின் தகவல் தொழில்நுட்ப சமூக செயற்திட்டத்தின் மேலாளர் முரளி சண்முகவேலன் அவர்கள்.
அதாவது, தொழில் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் இணையம் என்பது பொதுமக்கள் மற்றும் அரசுகளின் அன்றாட செயற்பாடுகளில் பெருமளவு பயன்படும் ஒரு அத்தியாவசிய தொழில்நுட்பத்தேவையாக இருப்பதாகவும், ஆனால் இந்தியா, இலங்கை போன்ற வளரும் நாடுகளில் இணையம் என்பது பொருளாதார வசதிபடைத்தவர்கள் மட்டுமே அணுகக்கூடிய ஒரு தொழில்நுட்பமாகவே இன்னமும் பார்க்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
இணையத்தை பயன்படுத்துவதற்கு ஆகும் செலவு கூடுதலாக இருப்பது, ஆங்கிலம் தெரியாதவர்களால் எளிதாக பயன்படுத்த முடியாத தொழில்நுட்பமாகவே இணையம் நீடிப்பது, இணைய பயன்பாடு தொடர்பில் அரசுகளிடம் தொலைநோக்கு பார்வை யும் திட்டமிடலும் இல்லாமலிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இணையத்தின் பேராற்றல் பெரும்பான்மை மக்களுக்கு இன்னமும் சென்றடையவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

Read more...

>> Friday, March 26, 2010

இடம் பெயர்ந்த மக்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது
இலங்கையில் இராணுவத்தினரின் தடுப்பு முகாம்களில் உள்ள விடுதலைப் புலி அமைப்பின் உறுப்பினர்களும் வாக்களிப்பதற்கு வசதி செய்யப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
சுமார் 10,000 பேர் இவ்வாறு சரணடைந்தும் கைது செய்யப்பட்டும் வவுனியா பிரதேசத்தில் உள்ள பல முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் சுமார் 1,500 பேர் வரையில் மாத்திரமே வாக்களிப்பதற்கு வசதி செய்து தருமாறு கோரி தேர்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ள இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கவுள்ளவர்களில், இன்னும் அந்தப் பகுதிகளில் மீளக்குடியமராதவர்களுக்கு வவுனியாவில் இருந்து போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வன்னி உதவித் தேர்தல் ஆணையாளர் சங்கரப்பிள்ளை சுதாகரன் தெரிவித்திருக்கின்றார்.
இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
அமெரிக்கா பாகிஸ்தான் இடையே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன
பாகிஸ்தான் இராணுவத் தளபதியும் அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைவரும்அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான கேந்திர மற்றும் இராணுவம் முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவக் குழுக்களுக்கு இடையேயான ஒரு வாரகால பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் தொடங்கியுள்ளன.
பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்ஃபக் கியானி அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் அந்நாட்டின் கூட்டுப்படைகளின் தளபதியான அட்மிரல் மைக் முல்லனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
2013 ஆண்டு வாக்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் முகமான முன்னெடுப்புகளை பராக் ஒபாமா அவர்கள் செய்துவரும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறும் நிலையில் அதற்கு பாகிஸ்தான் எந்த வகையில் உதவ முடியும் என்றும் அதே நேரம் மிதவாத நோக்குடைய தாலிபான்களை கொண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு ஆட்சியை அமைக்க முடியுமா என்பது போன்றவை இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர் டாக்டர் சுபா சந்திரன் கருத்து வெளியிடுகிறார்.
ஆப்கானிஸ்தானின் அரசியல் விடயத்தில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வலியுறுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.
அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை:தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை
தமிழகத்தில் போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை உறுதி என்று தமிழக அரசு எச்சரித்துள்ளதுதமிழகத்தில் போலி மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளை விற்றால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று தமிழக அரசு ஆறு மாதங்களுக்கு முன்னர் சட்டம் இயற்றியது.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெருமளவில் போலி மருந்துகளும் காலாவதியான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் பின்புலத்தின் இந்தச் சட்டத்தின் கீழ் தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை முதல்வர் கருணாநிதி தலைமையில் இது தொடர்பிலான உயர்மட்டக் கூட்டம் ஒன்றும் இடம் பெற்று மருந்து தயாரிப்பாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மருந்து தயாரிப்பு மற்றும் அதன் தரம் தொடர்பில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டிருந்தாலும், சிறிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை முழுமையாக கடைபிடிப்பதில்லை என்றும் நுகர்வோர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
மாநில மருந்து கட்டுப்பாட்டு ஆணையகத்தில் போதிய ஆட்கள் இல்லாமையும், தயாரிக்கப்படும் மருந்துகளின் தரத்தை சோதிக்க தேவையான அளவு சோதனைச்சாலைகள் இல்லாமல் இருப்பதும் போலி மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகள் சந்தைக்கு வருவதற்கு காரணமாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்நாட்டிலுள்ள பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன்கள் குறித்த பாதுகாப்பு அமைப்பான சி ஏ ஜியின் டிரஸ்டி சுசித்ரா ராம்குமார் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இணையத்தின் சாதனையும் சவால்களும்
ஆங்கிலத்த்தில் இண்டர்நெட் எனப்படும் இணையத்தின் வல் லமை குறித்து, இணையத்தின் பேராற்றல் என்ற தலைப்பில் பிபிசி தமிழோசையில் கடந்த இரண்டு வாரங்களாக சிறப்புச் செய்திகள் ஒலிபரப்பாகி வருகின்றன.
இருபதாம் நூற்றாண்டில் துவங்கிய இந்த இணையத்தின் பேராற்றல் உலகு தழுவிய அளவில் மனித சமூகத்தில் ஏற்படுத்தி வரும் பன்முக மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் குறித்து இந்த செய்திகளும் பெட்டகங்களும் விரிவாக விளக்கிவருகின்றன.
அதே சமயம் இணையத்தின் பேராற்றல் முழுமையும் உலகின் மனித சமூகத்திற்கு பயன்படாமல் பல்வேறு தடைகள் தொடர்ந்தும் நீடிப்பதாக விமர்சனகருத்துக்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இத்தகைய விமர்சனங்களில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்கிறார் பேனோஸ் லண்டன் என்கிற தன்னார்வ அமைப்பின் தகவல் தொழில்நுட்ப சமூக செயற்திட்டத்தின் மேலாளர் முரளி சண்முகவேலன் அவர்கள்.
அதாவது, தொழில் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் இணையம் என்பது பொதுமக்கள் மற்றும் அரசுகளின் அன்றாட செயற்பாடுகளில் பெருமளவு பயன்படும் ஒரு அத்தியாவசிய தொழில்நுட்பத்தேவையாக இருப்பதாகவும், ஆனால் இந்தியா, இலங்கை போன்ற வளரும் நாடுகளில் இணையம் என்பது பொருளாதார வசதிபடைத்தவர்கள் மட்டுமே அணுகக்கூடிய ஒரு தொழில்நுட்பமாகவே இன்னமும் பார்க்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
இணையத்தை பயன்படுத்துவதற்கு ஆகும் செலவு கூடுதலாக இருப்பது, ஆங்கிலம் தெரியாதவர்களால் எளிதாக பயன்படுத்த முடியாத தொழில்நுட்பமாகவே இணையம் நீடிப்பது, இணைய பயன்பாடு தொடர்பில் அரசுகளிடம் தொலைநோக்கு பார்வை யும் திட்டமிடலும் இல்லாமலிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இணையத்தின் பேராற்றல் பெரும்பான்மை மக்களுக்கு இன்னமும் சென்றடையவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

Read more...

>> Tuesday, March 23, 2010

கொழும்பில் எம்.டீ.வி நிறுவனத்தின் மீது மீண்டும் தாக்குதல்
இலங்கையில் எம்.டீ.வி/எம்.பி.சி ஊடக நிறுவனத்தின் அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் இன்று தாக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரேபுறூக் பிளேஸில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மீது சிலர் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலால் அந்த நிறுவனத்தின் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் நிறுவன அதிகாரிகள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.
தம்மீது வீசப்பட்ட கற்களைக் கொண்டு அந்த நிறுவன ஊழியர்களும் அவர்களைத் திருப்பித் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிது நேரத்தின் பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்ததையடுத்து தாக்கியவர்கள் தப்பிச் சென்றதாகவும் அவர்களில் சிலரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் சூழல் பாதிப்புக்காக இழப்பீடு செலுத்துமாறு கோக்ககோலா நிறுவனத்திடம் கோரிக்கை
கோக்கோ கோலா நிறுவனம் இழப்பீட்டுக் கோரிக்கையை நிராகரித்துள்ளதுதென்னிந்திய மாநிலமான கேரளாவில் கோக்கோகோலா பானத் தயாரிப்பு தொழிற்சாலையினால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு இழப்பீடாக இந்திய ரூபாயில் 216 கோடியை அந்த நிறுவனம் செலுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளில் ஒன்றான இந்த தயாரிப்பு ஆலை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உள்ளூர்வாசிகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2005ம் ஆண்டில் மூடப்பட்டது.
ஆனால் தமது நிறுவனத்திற்கு எதிராகக் கோரப்பட்டுள்ள இழப்பீடு அடிப்படை ஆதாரமற்றதென கோக்ககோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் கம்யூனிசசார்பு அரசாங்கம், அந்த மாநிலத்தின் பாலக்காட் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கோக்க கோலா தொழிற்சாலைக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்ந்துவந்த குழுவின் சிபார்சுகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
கோக்ககோலா நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சூழல் பாதிப்புக்களுக்கு அந்த நிறுவனம் இழப்பீடு செலுத்தியே ஆகவேண்டுமென விசாரணைக்குழு கூறியுள்ளது.
கோக்க கோலா நிறுவனம், 1999ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளால் விவசாய பூமிகளையும் சுற்றுச்சூழலையும் நாசம் செய்துள்ளதுடன் நிலத்தடி நீரையும் முழுமையாக உறிஞ்சியெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டருந்தது.
ஆனால் இதற்கு எதிராக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இந்தியாவிலுள்ள கோக்ககோலா நிறுவனத்தின் அலுவலகம் இந்த சிபார்சுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தினாலும் மற்றைய நிறுவனங்களினாலும் நடத்தப்பட்டுள்ள விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள், கோக்ககோலா நிறுவனத்தின் தொழிற்சாலையினால் எந்தவிதமான சுற்றுச்சூழல் பாதிப்புக்களும் ஏற்படவில்லையென உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
இந்த நிறுவனத்திற்கு எதிராக நாடாளாவிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிறுவனத்தின் ஆலை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் இரண்டு கோடிப்பேர் ஆர்சனிக் நச்சு கலந்த குடிநீரையே அருந்துகின்றனர்
குடிநீருக்காக வெள்ளத்தினூடாக செல்லும் சிறார்கள்வங்கதேசத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழி வகை செய்யப்பட வேண்டும் என்று பெருமெடுப்பபிலான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்ற போதிலும், அங்கு வாழும் இரண்டு கோடி மக்கள் தொடர்ந்தும் ஆர்சனிக் நச்சுப் பொருள் கலந்த நீரையே அருந்திக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையும், வங்கதேச அரசாங்கமும் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த தகவல் வெளிவந்திருக்கிறது.
கோடிக்கணக்கான வங்கதேச மக்களின் உடல்நலனுக்கு ஆர்சனிக் வேதிப்பொருளே தொடர்ந்தும் முக்கிய அச்சுறுத்தலாக இருந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்த நாட்டின் முக்கிய உணவுப் பொருளான நெல் மாசடைந்த நீரின் மூலம் விளைவிக்கப்படும் போது, அறுவடை செய்யப்படும் அரிசியில் கூட ஆபத்தான அளவுக்கு ஆர்சனிக் இருக்க முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆர்சனிக் நச்சுப் பொருள் புற்றுநோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு வழி செய்கிறது.
இந்த தகவல் பற்றிய மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
''புத்த மதத்தை கைவிட்டதுதான் எனது பின்னடைவுக்கு காரணம்''- டைகர் வுட்ஸ்
டைகர் வுட்ஸ்உலகின் முன்னணி கோல்ஃப் வீரரான டைகர் வுட்ஸ், தான் புத்த மதத்தை கைவிட்டதும், வாழ்க்கையின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரான போக்குடன் நடந்து கொண்டதும், தியானம் செய்வதை நிறுத்தியதுமே அண்மையில் தனது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்று தெரியவந்த பிறகு ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக அவர் சுமார் ஆறு மாதங்களாக கோல்ஃப் போட்டியில் விளையாடாமல் இருந்தார்.
கோல்ஃப் விளையாட்டில் உலகத் தரப்பட்டியலின் முதலிடத்தில் இருந்த டைகர் வுட்ஸுக்கு தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக அவரது விளையாட்டும் அது தொடர்பான வர்த்தகமும் பெருமளவு பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில் கோல்ஃப் சேனலின் கெல்லி தில்மேனுக்கு வழங்கிய ஒரு பேட்டியிலேயே தனது பின்னடைவுக்கான காரணங்களை டைகர் வுட்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

Read more...

>> Wednesday, March 17, 2010

சரத் பொன்சேகா அவர்களுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணை ஒன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.இந்த விசாரணைகளின் போது, அவர் இராணுவ பதவியில் இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டன.
இந்த இராணுவ நீதிமன்ற விசாரணைகளை சரத் பொன்சேகா அவர்கள் புறக்கணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இன்றைய விசாரணைகளில் அவர் தனது சட்டத்தரணிகளுடன் கலந்து கொண்டிருக்கிறார்.
அதேவேளை அவர் மீதான வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான மற்றுமொரு விசாரணை புதன்கிழமை ஆரம்பமாகின்றது. அந்த விசாரணையின் போது இராணுவ தளபாடங்களின் கொள்வனவு குறித்த விதிகளை அவர் மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.
இன்றைய இராணுவ நீதிமன்ற விசாரணைகள் கடற்படைத்தலைமையகத்தில் ஆரம்பமானதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க அவர்கள் கூறினார்.
''அந்த விசாரணைமன்றத்துக்கு மேஜர் ஜெனரல் எச்.எல் வீரதுங்க தலைமைதாங்கினார். இராணுவ சட்டங்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டின் கீழ் வரும் மூன்று பிரிவு குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த விசாரணை ஆராயும். சரத் பொன்சேகா அவர்கள் தனது தலைமை சட்டத்தரணியான ரியன்ஸி அரசகுலரட்ண அவர்கள் தலைமையிலான சட்டத்தரணிகள் சகிதம் இன்றைய விசாரணைகளில் ஆஜரானார். அதேவேளை, சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் அரச தரப்பில் ஆஜராகியிருந்தனர். இந்த விசாரணைகளின் அடுத்த அமர்வு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிக்கு போடப்பட்டுள்ளது'' என்றார் பிரசாத் சமரசிங்க.
இன்றைய இராணுவ விசாரணை மன்றத்தின் மூன்று நீதிபதிகள் குறித்து சரத் பொன்சேகா அவர்களின் சார்பில் ஆஜரான 8 சட்டத்தரணிகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் தற்போதைய இராணுவ தளபதியின் நெருங்கிய உறவினர் என்பதும் ஏனையவர்கள் சரத் பொன்சேகா மீது குரோதம் வைத்திருப்பதற்கான காரணங்கள் இருக்கின்றன என்பதும் அவர்களது வாதம்.
ஆனால், அந்த ஆட்சேபணைகள் நிராகரிக்கப்பட்டதுடன், விசாரணைகளைத் தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தனது கணவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வேடிக்கையானவை என்கிறார் அனோமா பொன்சேகாஅந்த ஆட்சேபணைகள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அந்த விசாரணை மன்றமே சட்டவிரோதமானது என்று சட்டத்ததரணிகள் வாதாடினார்கள். முன்னாள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகா இராணுவ சட்டங்களுக்கு உட்பட்டவர் அல்ல என்று அவர்கள் வாதாடியிருக்கிறார்கள்.
அவருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க இராணுவ நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என்று அவர்கள் வாதாடினார்கள்.
அதனை அடுத்து அவர்கள் தமது தரப்பு வாதங்களை மேலும் முன்வைப்பதற்காக ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம்
ரவூப் ஹக்கீம்இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி கூட்டணியாகிய, ஐக்கிய தேசிய முன்னணி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கிறது.
இந்த தேர்தல் அறிக்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை சீர்திருத்துவது, நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஐந்து ஆண்டுகளாகக் குறைப்பது போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
ஆனால், கடந்த இரண்டரை தசாப்தங்களாக நாட்டில் நடந்த போர் முடிவுக்கு வந்த நிலையில், அந்தப் போருக்குகாரணமாக இருந்த இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து, இந்த அறிக்கையில் பெரிதாக எதுவும் சொல்லப்படவில்லை.
இதற்கு காரணம் என்ன என்று, அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் தமிழோசை தொடர்பு கொண்டு கேட்டபோது, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது என்பது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் நிலையிலேயே சாத்தியமான விஷயம் எனவே அது குறித்து பெரிதாக இந்த அறிக்கையில் பிரஸ்தாபிக்கப்படவில்லை என்றார்.
மேலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் பரிமாறிக்கொண்ட கருத்துக்களின் அடிப்படையில் சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றார் ஹக்கீம்.
எனவே உறுதிமொழிகள் தான் வழங்கப்பட்டிருக்கின்றன உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை என்று கூறலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த ஹக்கீம், இது உடன்பாடு செய்து கொள்வதால் மட்டுமே பெறக்கூடிய விஷயம் அல்ல, இதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும், இப்போதைய விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அமைப்பில் அது போன்ற ஒரு பெரும்பான்மை கிடைக்காது என்பதால் அதைக் குறிப்பிடவில்லை என்றார்.
ஆனால், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் பிற பிரச்சினைகளான, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை சீர்திருத்துவது, நாடாளுமன்றத்தின் ஆயுள்காலத்தை ஐந்தாண்டுகளாகக் குறைப்பது போன்றவை, இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது மட்டும் பெரிதாக குறிப்பிடப்படாமல், அடக்கி வாசிக்கப்பட்டிருப்பது, இத்தேர்தல் அறிக்கை, தெற்கில் இருக்கும் அரசியல் சூழ்நிலைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை பலருக்கு ஏற்படுத்தலாம் அல்லவா என்று கேட்டபோது, இலங்கை இனப்பிரச்சினையில், நாட்டில் மாறுபட்ட கருத்துக்களும், துருவமயப்படுத்தப்பட்ட சமூகமும் இருக்கும் நிலையில், வெறும் உடன்பாடு அல்லது அறிக்கையில் குறிப்பிடுவது போன்றவை மட்டும் பலன் தராது அரசியல் ரீதியான கருத்திணக்கம் வேண்டும் என்பதால்தான் இது குறித்து குறிப்பிடப்படவில்லை என்றார் ரவுப் ஹக்கீம்.
இலங்கை அதிகாரிகள்- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் சந்திப்பு
இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையை 6 மாதங்களில் தற்காலிகமாக நிறுத்துவது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு குறித்து இலங்கை அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் கார்ள் டி கூப்தர் அவர்களை சந்தித்துப் பேசியுள்ளார்கள்.
இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவே இந்தச் சந்திப்பில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து தமிழோசைக்கு தகவல் தந்த ஆணையத்தின் பேச்சாளரான ஜோண் கிளன்ஸி அவர்கள், இலங்கையில் மனித உரிமைகள் நிலவரங்களை மேம்படுத்துவது குறித்து இலங்கை தரப்பினர் தம்முடன் கலந்துரையாடுவதை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக கூறினா

Read more...

>> Saturday, March 13, 2010

FM Radio Stations in India
ON THIS PAGE: FM Radio Stations in India, listed in frequency order (MHz).
Kashmir: The status of Kashmir is disputed between India and Pakistan, and the information on this site is intended to reflect the current de facto situation. FM Radio stations in the areas of Kashmir under Indian administration (Jammu & Kashmir) are included on this page; please see the Pakistan radio page for details of radio stations in the part of Kashmir under Pakistani administration (Azad Kashmir).
Local time in India (Indian Standard Time / IST) is UTC + 5 hours 30 minutes.
Frequency (MHz)
Transmitter Power (kW)
State / Territory
Location
Station
Notes
Date
90.4
0.05
Chandigarh
Chandigarh
Vivek 90.4 FM (Vivek High School)
90.4
0.05
Delhi
New Delhi
DU 90.4 FM (Delhi University)
90.4
0.05
Delhi
New Delhi
Radio Jamia (Jamia Millia Islamia University)
90.4
0.02
Goa
Mapusa
Voice of Xavier's (VOX, St Xavier's Colege of Arts, Science & Commerce)
90.4
Gujarat
Ahmedabad
Micavaani (Mudra Institute of Communications)
90.4
0.05
Gujarat
Vallabh Vidyanagar
Vallabh Vidyanagar Campus Radio (Sardar Patel University)
90.4
0.05
Karnataka
Bengalaru [Bangalore]
Ramana Voices (Shree Ramana Mahrishi Academy of the Blind)
90.4
0.05
Karnataka
Dharwad
FM90.4 (Samudaya Banuli Kendra, University of Agricultural Sciences)
90.8
0.05
Karnataka
Tumkur
Shri Siddhartha Centre for Media Studies
90.4
0.05
Kerala
Thiruvananthapuram [Trivandrum]
DC FM (D.C. Kizhakkemuri Foundation / DCSMAT Media School)
90.4
0.05
Madhya Pradesh
Bhopal
Radio Popcorn (RKDF Group)
90.4
0.05
Madhya Pradesh
TARAgram, Orchha, Bundelkhand
Radio Bundelkhand
90.4
0.05
Maharashtra
Baramati, Pune
Vasundhara Vahini (Vidya Pratishthan Institute of Information Technology, VIIT)
90.4
0.05
Maharashtra
Pune
Radio FTII (Film & Television Instiute of India)
90.4
0.05
Orissa
Konark
Radio Namaskar (Young India)
90.4
0.05
Pondicherry
Madagadipet
NILA FM (Sri Manakula Vidyanagar Engineering College)
90.4
0.05
Punjab
Ludhiana
Guru Nanak Girls' College FM Radio Station
90.4
0.05
Rajasthan
Banasthali
Radio Banasthali (Banasthali Vidyapheet University)
90.4
0.05
Rajasthan
Jaipur
FM Radio 7 (India International Institute of Management, IIIM)
90.4
0.05
Tamil Nadu
Chennai [Madras]
Anna FM @ 90.4 (Anna University)
90.4
0.05
Tamil Nadu
Dindigul
Pasumai FM
90.4
0.05
Tamil Nadu
Erode
Kongu Arts and Science College
90.4
0.05
Tamil Nadu
Erode (Perundurai)
Kongu Engineering College (Kongu FM)
90.4
0.05
Tamil Nadu
Erode (Thiruchengode)
Mugil FM (Erode Sengunthar Engineering College)
90.4
0.05
Tamil Nadu
Tiruchirapalli
Holy Cross College
90.4
0.2
Tamil Nadu
Yercaud (Salem)
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
Relay station of Air Kodaikannal (Kodai FM)
Reported
90.4
0.05
Uttar Pradesh
Lucknow
City Montessori School (CMS)
90.8
0.05
Maharashtra
Pune
Vidyavani (University of Pune)
90.8
0.05
Tamil Nadu
Chennai [Madras]
Loyola FM (Loyola College, Chennai)
91.1
Andhra Pradesh
Hyderabad
Radio City
Ex-106.4 MHz
91.1
Andhra Pradesh
Visakhapatnam
Radio City
91.1
Delhi
Delhi
Radio City
Ex-91.0 MHz
Jul 2003
91.1
Gujarat
Ahmedabad
Radio City
91.1
Gujarat
Surat
Radio City
91.1
Gujarat
Vadodara
Radio City
91.1
Karnataka
Bengaluru [Bangalore]
Radio City
Ex-91.0 MHz
91.1
Maharashtra
Ahmednagar
Radio City
91.1
Maharashtra
Akola
Radio City
91.1
Maharashtra
Jalgaon
Radio City
91.1
20
Maharashtra
Mumbai [Bombay]
Radio City
Jul 2003
91.1
Maharashtra
Nagpur
Radio City
91.1
Maharashtra
Nanded
Radio City
91.1
Maharashtra
Pune
Radio City
91.1
Maharashtra
Sangli
Radio City
91.1
Maharashtra
Solapur
Radio City
91.1
Rajasthan
Jaipur
Radio City
Ex-93.1 MHz
91.1
Tamil Nadu
Chennai [Madras]
Radio City
Ex-105.8 MHz.
91.1
Tamil Nadu
Coimbatore
Radio City
91.1
Uttar Pradesh
Lucknow
Radio City
Ex-104.8 MHz
91.9
Arunachal Pradesh
Itanagar
Radio Oolala (Positiv Radio Pvt. Ltd.)
91.9
Assam
Guwahati
Radio Oolala (Positiv Radio Pvt. Ltd.)
91.9
Goa
Panaji
Radio Indigo
91.9
Haryana
Hissar
Radio Mantra 91.9 FM
91.9
Haryana
Karnal
Radio Mantra 91.9 FM
91.9
Jharkhand
Ranchi
Radio Mantra 91.9 FM
91.9
Karnataka
Bengaluru [Bangalore]
Radio Indigo
91.9
Kerala
Kannur
Radio Mango 91.9 FM (Malayala Manorama)
91.9
Kerala
Kochi
Radio Mango 91.9 FM (Malayala Manorama)
91.9
Kerala
Kozhikode [Calicut]
Radio Mango 91.9 FM (Malayala Manorama)
91.9
Kerala
Thrissur
Radio Mango 91.9 FM (Malayala Manorama)
91.9
Madhya Pradesh
Gwalior
Suno Lemon 91.9 FM
91.9
Meghalaya
Shillong
Radio Oolala (Positiv Radio Pvt. Ltd.)
91.9
Punjab
Jalandhar
Radio Mantra 91.9 FM
91.9
Rajasthan
Ajmer
Super FM (Kushal Global)
91.9
Rajasthan
Jodhpur
Super FM (Kushal Global)
91.9
Sikkim
Gangtok
Nine 91.9 FM
91.9
Tamil Nadu
Chennai [Madras]
Aahaa FM
91.9
10
Tamil Nadu
Coimbatore
Gyan Vani
Jun 2003
91.9
Tripura
Agartala
Radio Oolala (Positiv Radio Pvt. Ltd.)
91.9
Uttar Pradesh
Agra
Radio Mantra 91.9 FM
91.9
Uttar Pradesh
Bareilly
Radio Mantra 91.9 FM
91.9
Uttar Pradesh
Gorakhpur
Radio Mantra 91.9 FM
91.9
Uttar Pradesh
Varanasi [Benares]
Radio Mantra 91.9 FM
91.9
West Bengal
Kolkata [Calcutta]
Friends FM (Ananda Bazaar Patrika Group)
91.9
West Bengal
Siliguri
Nine 91.9 FM
92.7
Andhra Pradesh
Hyderabad
Big 92.7 FM
92.7
Andhra Pradesh
Tirupati
Big 92.7 FM
92.7
Andhra Pradesh
Vishakhapatnam
Big 92.7 FM
92.7
Assam
Guwahati [Gauhati]
Big 92.7 FM
92.7
Chandigarh
Chandigarh
Big 92.7 FM
92.7
Delhi
Delhi
Big 92.7 FM
92.7
Goa
Panaji
Big 92.7 FM
92.7
Gujarat
Rajkot
Big 92.7 FM
92.7
Gujarat
Surat
Big 92.7 FM
92.7
Gujarat
Vadodara [Baroda]
Big 92.7 FM
92.7
Haryana
Hissar
Big 92.7 FM
92.7
Jammu & Kashmir
Jammu
Big 92.7 FM
92.7
Jammu & Kashmir
Srinagar
Big 92.7 FM
92.7
Jharkhand
Jamshedpur
Big 92.7 FM
92.7
Jharkhand
Ranchi
Big 92.7 FM
92.7
Karnataka
Bengaluru [Bangalore]
Big 92.7 FM
92.7
Karnataka
Mangalore
Big 92.7 FM
92.7
Karnataka
Mysore
Big 92.7 FM
92.7
Kerala
Thiruvananthapuram [Trivandrum]
Big 92.7 FM
92.7
Madhya Pradesh
Bhopal
Big 92.7 FM
92.7
Madhya Pradesh
Gwalior
Big 92.7 FM
92.7
Madhya Pradesh
Indore
Big 92.7 FM
92.7
Maharashtra
Mumbai [Bombay]
Big 92.7 FM
92.7
Maharashtra
Solapur [Sholapur]
Big 92.7 FM
92.7
Orissa
Bhubaneswar / Cuttack
Big 92.7 FM
92.7
Orissa
Rourkela
Big 92.7 FM
92.7
Pondicherry
Pondicherry
Big 92.7 FM
Due July 2007
92.7
Punjab
Amritsar
Big 92.7 FM
92.7
Punjab
Jalandhar
Big 92.7 FM
92.7
Punjab
Patiala
Big 92.7 FM
92.7
Rajasthan
Ajmer
Big 92.7 FM
92.7
Rajasthan
Bikaner
Big 92.7 FM
92.7
Rajasthan
Jodhpur
Big 92.7 FM
92.7
Rajasthan
Udaipur
Big 92.7 FM
92.7
Tamil Nadu
Chennai [Madras]
Big 92.7 FM
92.7
Uttar Pradesh
Agra
Big 92.7 FM
92.7
Uttar Pradesh
Aligarh
Big 92.7 FM
92.7
Uttar Pradesh
Allahabad
Big 92.7 FM
92.7
Uttar Pradesh
Bareilly
Big 92.7 FM
92.7
Uttar Pradesh
Jhansi
Big 92.7 FM
92.7
Uttar Pradesh
Kanpur
Big 92.7 FM
92.7
West Bengal
Asansol
Big 92.7 FM
92.7
West Bengal
Kolkata [Calcutta]
Big 92.7 FM
92.7
West Bengal
Siliguri
High 92.7 FM (Sun Infomedia Pvt. Ltd.)
93.5
Andhra Pradesh
Hyderabad
South Asia FM (Red FM)
93.5
Andhra Pradesh
Rajahmundry
Sun Networks (Red FM)
93.5
Andhra Pradesh
Tirupati
Kal Radio Ltd. (Red FM)
93.5
Andhra Pradesh
Vijayawada
Kal Radio Ltd. (Red FM)
93.5
Andhra Pradesh
Visakhapatnam
South Asia FM (Red FM)
93.5
Andhra Pradesh
Warangal
Kal Radio Ltd. (Red FM)
93.5
Assam
Guwahati [Gauhati]
South Asia FM (Red FM)
93.5
Delhi
Delhi
Red FM
Jul 2003
93.5
Gujarat
Ahmedabad
South Asia FM (Red FM)
93.5
Rajkot
Ahmedabad
South Asia FM (Red FM)
93.5
Jharkhand
Jamshedpur
Kal Radio Ltd. (Red FM)
93.5
Karnataka
Bengaluru [Bangalore]
South Asia FM (Red FM)
93.5
Karnataka
Gulbarga
Kal Radio Ltd (Red FM)
93.5
Karnataka
Mangalore
Kal Radio Ltd. (Red FM)
93.5
Karnataka
Mysore
Kal Radio Ltd. (Red FM)
93.5
Kerala
Kannur
Kal Radio Ltd. (Red FM)
93.5
Kerala
Kochi
Kal Radio Ltd. (Red FM)
93.5
Kerala
Kozhikode [Calicut]
South Asia FM (Red FM)
93.5
Kerala
Thrissur
Kal Radio Ltd. (Red FM)
93.5
Madhya Pradesh
Bhopal
South Asia FM (Red FM)
93.5
Madhya Pradesh
Indore
Sun TV Network (Red FM)
93.5
Madhya Pradesh
Jabalpur
South Asia FM (Red FM)
93.5
Maharashtra
Aurangabad
South Asia FM (Red FM)
93.5
Maharashtra
Mumbai [Bombay]
Red FM
Jul 2003
93.5
Maharashtra
Nagpur
South Asia FM (Red FM)
93.5
Maharashtra
Nasik [Nashik]
South Asia FM (Red FM)
93.5
Maharashtra
Pune
South Asia FM (Red FM)
93.5
Orissa
Bhubaneshwar
South Asia FM (Red FM)
93.5
Pondicherry
Pondicherry
Kal Radio (Red FM)
93.5
Rajasthan
Jaipur
South Asia FM (Red FM)
93.5
20
Tamil Nadu
Chennai [Madras]
Suryan FM
Ex-105.8 MHz.
93.5
10
Tamil Nadu
Coimbatore
Suryan FM
Ex-106.8 MHz.
93.5
Tamil Nadu
Madurai
Suryan FM
93.5
Tamil Nadu
Tiruchirapalli
Kal Radio Ltd (Red FM)
93.5
Tamil Nadu
Tirunelveli
Suryan FM
Ex-106.8 MHz. Last confirmed on 106.8 MHz in Jun 2003.
93.5
Tamil Nadu
Tuticorin [Thoothukudi]
Suryan FM
93.5
Uttar Pradesh
Allahabad
South Asia FM (Red FM)
93.5
Uttar Pradesh
Kanpur
South Asia FM (Red FM)
93.5
Uttar Pradesh
Lucknow
South Asia FM (Red FM)
93.5
Uttar Pradesh
Varanasi [Benares]
South Asia FM (Red FM)
93.5
West Bengal
Asansol
Kal Radio Ltd (Red FM)
93.5
West Bengal
Kolkata [Calcutta]
Red FM
Jun 2003
93.9
10
Gujarat
Vadodara [Baroda]
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
94.3
Chandigarh
Chandigarh
MY FM (Bhaskar Group)
94.3
Chhattisgarh
Bilaspur
MY FM (Bhaskar Group)
94.3
Chhattisgarh
Raipur
MY FM (Bhaskar Group)
94.3
Delhi
Delhi
Radio One
94.3
Gujurat
Ahmedabad
MY FM (Bhaskar Group)
94.3
Gujurat
Surat
MY FM (Bhaskar Group)
94.3
Karnataka
Bengaluru [Bangalore]
Radio One
94.3
Kerala
Kannur
Club FM 94.3 (Mathrubhumi)
94.3
Kerala
Thrissur
Club FM 94.3 (Mathrubhumi)
94.3
Kerala
Thrivananthapuram
Club FM 94.3 (Mathrubhumi)
94.3
Madhya Pradesh
Bhopal
MY FM (Bhaskar Group)
94.3
Madhya Pradesh
Gwalior
MY FM (Bhaskar Group)
94.3
Madhya Pradesh
Indore
MY FM (Bhaskar Group)
94.3
Madhya Pradesh
Jabalpur
MY FM (Bhaskar Group)
94.3
Maharashtra
Kolhapur
Radio Tomato (Pudhari Publications)
94.3
20
Maharashtra
Mumbai [Bombay]
Radio One (formerly Go 92.5)
Ex-92.5 MHz.
94.3
Maharashtra
Nagpur
MY FM (Bhaskar Group)
94.3
20
Maharashtra
Pune [Poona]
Radio One
94.3
Punjab
Amritsar
MY FM (Bhaskar Group)
94.3
Punjab
Jallandhar
MY FM (Bhaskar Group)
94.3
Rajasthan
Ajmer
MY FM (Bhaskar Group)
94.3
Rajasthan
Jaipur
MY FM (Bhaskar Group)
Ex-106.0 MHz
94.3
Rajasthan
Jodhpur
MY FM (Bhaskar Group)
94.3
Rajasthan
Kota
MY FM (Bhaskar Group)
94.3
Rajasthan
Udaipur
MY FM (Bhaskar Group)
94.3
Tamil Nadu
Chennai [Madras]
Radio One
94.3
West Bengal
Kolkata [Calcutta]
Radio One
94.3
West Bengal
Siliguri
Radio Misty FM (Sun Infomedia Pvt. Ltd.)
*94.6
Maharashtra
Mumbai [Bombay]
Win 94.6
INACTIVE since 2004
Jul 2003
95.0
Delhi
Delhi
HIT 95 FM
95.0
Gujurat
Ahmedabad
Radio One
95.0
Kerala
Kannur
Best 95 FM (Asianet Communications)
95.0
Kerala
Thrissur
Best 95 FM (Asianet Communications)
95.0
Madhya Pradesh
Gwalior
Radio Chaska FM
95.0
Rajasthan
Jaipur
Radio Tadka 95 FM
95.0
Rajasthan
Udaipur
Radio Tadka 95 FM
95.0
West Bengal
Kolkata II [Calcutta]
All India Radio (AIR / Akashvani)
Unlisted frequency, as 100.2 MHz.
Jun 2003
*95.8
10
Gujarat
Rajkot
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
Moved to 102.4 MHz.
96.0
Assam
Guwahati [Gauhati],Kamrup District
All India Radio (AIR / Akashvani)
Unlisted frequency, as 729 kHz.
Jul 2003
96.0
Assam
Guwahati [Gauhati],Kamrup District
All India Radio (AIR / Akashvani)
Unlisted frequency, as 1035 kHz.
Jul 2003
96.7
10
Gujarat
Ahmedabad
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
96.9
0.05
Delhi
New Delhi
IIMC Radio (Indian Institute of Mass Communication, IIMC)
97.0
West Bengal
Kolkata [Calcutta]
All India Radio (AIR Kolkata B / Akashvani)
Unlisted frequency, as 657 kHz.
Jul 2003
98.3
Andhra Pradesh
Hyderabad
Radio Mirchi
Ex-95.0 MHz.
98.3
Andhra Pradesh
Vijayawada
Radio Mirchi
98.3
Bihar
Patna
Radio Mirchi
98.3
Chhattisgarh
Raipur
Radio Mirchi
98.3
Delhi
Delhi
Radio Mirchi
Jul 2003
98.3
Goa
Panaji
Radio Mirchi
98.3
Gujarat
Ahmedabad
Radio Mirchi
Ex-91.9 MHz.
98.3
Gujarat
Rajkot
Radio Mirchi
98.3
Gujarat
Surat
Radio Mirchi
98.3
Gujarat
Vadodara [Baroda]
Radio Mirchi
98.3
Karnataka
Bengaluru [Bangalore]
Radio Mirchi
Ex-93.3 MHz.
98.3
Karnataka
Mangalore
Radio Mirchi
98.3
Kerala
Thiruvananthapuram [Trivandrum]
Radio Mirchi
98.3
Madhya Pradesh
Bhopal
Radio Mirchi
98.3
Madhya Pradesh
Indore
Radio Mirchi
Ex-98.4 MHz.
98.3
Madhya Pradesh
Jabalpur
Radio Mirchi
98.3
Maharshtra
Kolhapur
Radio Mirchi
98.3
Maharashtra
Mumbai [Bombay]
Radio Mirchi
Jul 2003
98.3
Maharashtra
Nagpur
Radio Mirchi
98.3
Maharshtra
Nasik
Radio Mirchi
98.3
Maharashtra
Pune [Poona]
Radio Mirchi
Ex-93.9 MHz.
98.3
Punjab
Jalandhar
Radio Mirchi
98.3
Rajasthan
Jaipur
Radio Mirchi
Ex-105.0 MHz
98.3
Rajasthan
Rajkot
Radio Mirchi
98.3
Tamil Nadu
Chennai [Madras]
Radio Mirchi
Jun 2003
98.3
Tamil Nadu
Coimbatore
Radio Mirchi
98.3
Tamil Nadu
Madurai
Radio Mirchi
98.3
Uttar Pradesh
Kanpur
Radio Mirchi
98.3
Uttar Pradesh
Lucknow
Radio Mirchi
98.3
Uttar Pradesh
Varanasi
Radio Mirchi
98.3
West Bengal
Kolkata [Calcutta]
Radio Mirchi
Jun 2003
100.1
6
Andhra Pradesh
Kothagudem
All India Radio (AIR / Akashvani)
100.1
3
Karnataka
Bengaluru [Bangalore]
All India Radio (AIR Classical Music Channel / Akashvani / Amrutha Varshini)
100.1
6
Maharashtra
Ahmednagar
All India Radio (AIR / Akashvani)
100.1
1
Uttar Pradesh
Gorakhpur
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
100.2
6
Assam
Haflong,North Cachar Hills District
All India Radio (AIR / Akashvani)
jul 2003
100.2
10
Uttar Pradesh
Lucknow
All India Radio (AIR / Akashvani)
100.2
6
Madhya Pradesh
Shivpuri
All India Radio (AIR / Akashvani)
100.2
6
Punjab
Patiala
All India Radio (AIR / Akashvani)
100.2
10
West Bengal
Kolkata II [Calcutta]
All India Radio (AIR FM Gold / Akashvani)
Jul 2003
100.3
10
Karnataka
Mangalore,Dakshina Kannada District
All India Radio (AIR / Akashvani)
Jun 2003
100.3
6
Puducherri [Pondicherry]
Karaikal
All India Radio (AIR / Akashvani)
100.3
6
Rajasthan
Jaipur B
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
100.3
10
Uttar Pradesh
Allahabad
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
Jul 2003
100.3
6
West Bengal
Asansol
All India Radio (AIR / Akashvani)
Relay station
100.4
Karnataka
Bengaluru [Bangalore]
AIR Music Service
Also listed on 100.1 MHz
100.4
1
Madhya Pradesh
Mandla
All India Radio (AIR / Akashvani)
100.4
6
Uttar Pradesh
Bareilly
All India Radio (AIR / Akashvani)
100.5
3
Jammu & Kashmir
Jammu
All India Radio (AIR Yuv Vani / Akashvani)
Listed frequency is 100.3 MHz
Jul 2003
100.5
10
Karnataka
Hospet
All India Radio (AIR / Akashvani)
100.5
6
Maharashtra
Dhule
All India Radio (AIR / Akashvani)
100.5
10
Tamil Nadu
Kodaikanal
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
100.6
10
Karnataka
Mysore
All India Radio (AIR / Akashvani)
100.6
6
Maharashtra
Nagpur
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
100.6
6
Orissa
Berhampur
All India Radio (AIR / Akashvani)
100.6
6
Uttar Pradesh
Varanasi [Benares]
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
100.7
10
Uttar Pradesh
Lucknow
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
100.7
6
Chhatisgarh
Raigarh
All India Radio (AIR / Akashvani)
100.7
6
Jammu & Kashmir
Poonch
All India Radio (AIR / Akashvani)
100.7
3
Madhya Pradesh
Rajghar
All India Radio (AIR / Akashvani)
100.7
10
Maharashtra
Mumbai II [Bombay]
All India Radio (AIR FM Gold / Akashvani)
Jul 2003
100.7
6
Mizoram
Aizawl
All India Radio (AIR / Akashvani)
100.7
6
Rajasthan
Churu
All India Radio (AIR / Akashvani)
100.8
10
Assam
Guwahati [Gauhati],Kamrup District
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
Jul 2003
100.8
6
Jharkhand
Jamshedpur,East Singhbhum District
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
100.9
6
Nagaland
Mukokchung
All India Radio (AIR / Akashvani)
Jul 2003
100.9
10
Andaman & Nicobar Islands
Port Blair
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
100.9
1
Himachal Pradesh
Simla [Shimla]
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
100.9
0.1
Tamil Nadu
Yercaud (Salem)
All India Radio (AIR / Akashvani)
101.0
6
Jammu & Kashmir
Bhaderwah
All India Radio (AIR / Akashvani)
101.0
6
Maharashtra
Pune [Poona]
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
Jan 2000
101.0
5
Orissa
Deogarh
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
101.0
10
Tamil Nadu
Nagercoil,Kanniyakumari District
All India Radio (AIR / Akashvani)
Jun 2003
101.0
West Bengal
Kolkata [Calcutta]
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
Unlisted frequency, as 1323 kHz.
Jul 2003
101.1
6
Gujarat
Surat
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
101.1
6
Maharashtra
Nanded
All India Radio (AIR / Akashvani)
101.1
6
Meghalaya
Jowai
All India Radio (AIR / Akashvani)
Jul 2003
101.1
6
Punjab
Bathinda
All India Radio (AIR / Akashvani)
101.2
6
Madhya Pradesh
Khandwa,East Nimar District
All India Radio (AIR / Akashvani)
101.3
10
Karnataka
Bengaluru [Bangalore]
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
Mar 2000
101.3
6
Madhya Pradesh
Balaghat
All India Radio (AIR / Akashvani)
101.3
6
Maharashtra
Osmanabad
All India Radio (AIR / Akashvani)
101.3
6
Orissa
Cuttack
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
101.3
10
Puducherri [Pondicherry]
Pondicherry
All India Radio (AIR / Akashvani)
101.3
6
Rajasthan
Banswara
All India Radio (AIR / Akashvani)
101.3
6
Uttar Pradesh
Aligarh
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
Relay station
101.4
6
Haryana
Kurukshetra [Kurushetra]
All India Radio (AIR / Akashvani)
101.4
6
Kerala
Devikulam
All India Radio (AIR / Akashvani)
101.4
6
Maharashtra
Nasik
All India Radio (AIR / Akashvani)
101.4
20
Tamil Nadu
Chennai I [Madras]
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
Ex-107.0 MHz
101.4
3-10
West Bengal
Siliguri
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
101.5
6
Andhra Pradesh
Markapur
All India Radio (AIR / Akashvani)
101.5
6
Kerala
Kannur [Cannanore]
All India Radio (AIR / Akashvani)
Jun 2003
101.5
6
Rajasthan
Sawai Madhopur
All India Radio (AIR / Akashvani)
101.6
10
Chhatisgarh
Raipur
All India Radio (AIR / Akashvani)
101.6
6
Madhya Pradesh
Indore
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
101.6
10
Tripura
Agartala
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
101.7
6
Andhra Pradesh
Anantapur
All India Radio (AIR / Akashvani)
101.7
6
Jharkhand
Chaibasa [Chaibassa],West Singhbhum District
All India Radio (AIR / Akashvani)
101.7
1
Maharashtra
Aurangabad
All India Radio (AIR / Akashvani)
101.7
1
Rajasthan
Udaipur
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
101.8
6
Himachal Pradesh
Hamirpur
All India Radio (AIR / Akashvani)
101.8
6
Karnataka
Bijapur
All India Radio (AIR / Akashvani)
101.8
10
Rajasthan
Jaisalmer
All India Radio (AIR / Akashvani)
101.9
10
Andhra Pradesh
Hyderabad
All India Radio (AIR / Akashvani / Twin Cities FM Rainbow)
101.9
10
Jammu & Kashmir
Rajouri
All India Radio (AIR / Akashvani)
Relay station
101.9
10
Kerala
Thiruvanathapuram [Trivandrum]
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
Jul 2003
101.9
6
Mizoram
Lungleh
All India Radio (AIR / Akashvani)
101.9
3
Orissa
Bolangir
All India Radio (AIR / Akashvani)
101.9
6
Uttar Pradesh
Faizabad
All India Radio (AIR / Akashvani)
Jul 2003
102.0
10
Andhra Pradesh
Visakhapatnam
All India Radio (AIR FM Rainbow Vizak / Akashvani)
102.0
6
Madhya Pradesh
Shahdol
All India Radio (AIR / Akashvani)
102.1
3
Jharkhand
Hazaribagh
All India Radio (AIR / Akashvani)
102.1
6
Karnataka
Raichur
All India Radio (AIR / Akashvani)
102.1
6
Rajasthan
Jodhpur
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
102.1
10
Tamil Nadu
Tiruchirapalli
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
102.1
10
Uttarakhand
Mussoorie [Musoorie]
All India Radio (AIR / Akashvani)
Relay station
102.2
1
Andhra Pradesh
Vijayawada
All India Radio (AIR / FM Rainbow Krishnaveni)
102.2
6
Chhattisgarh
Chindwara
All India Radio (AIR / Akashvani)
102.2
6
Gujarat
Godhra
All India Radio (AIR / Akashvani)
102.2
10
Jammu & Kashmir
Kathua
All India Radio (AIR / Akashvani)
Jul 2003
102.2
6
Karnataka
Hassan
All India Radio (AIR / Akashvani)
102.2
6
West Bengal
Murshidabad
All India Radio (AIR / Akashvani)
102.3
6
Bihar
Purnea
All India Radio (AIR / Akashvani)
102.3
3
Daman & Diu
Daman
All India Radio (AIR / Akashvani)
102.3
6
Haryana
Hissar
All India Radio (AIR / Akashvani)
102.3
3
Karnataka
Karwar,Uttara Kannada District
All India Radio (AIR / Akashvani)
102.3
6
Kerala
Kochi A [Cochin]
All India Radio (AIR / Akashvani)
Jul 2003
102.3
6
Madhya Pradesh
Guna
All India Radio (AIR / Akashvani)
102.3
10
Tamil Nadu
Chennai II [Madras]
All India Radio (AIR FM Gold / Akashvani)
Ex-105.0 MHz
102.3
10
West Bengal
Kurseong
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
102.4
6
Andhra Pradesh
Kurnool
All India Radio (AIR / Akashvani)
102.4
10
Gujarat
Rajkot
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
Ex-95.8 MHz.
102.4
6
Maharashtra
Akola
All India Radio (AIR / Akashvani)
102.4
West Bengal
Kolkata [Calcutta]
All India Radio (AIR Kolkata I / Akashvani)
Unlisted frequency, as 107.0 MHz.
Jun 2003
102.5
6
Bihar
Patna
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
102.5
6
Himachal Pradesh
Kullu
All India Radio (AIR / Akashvani)
Relay station
102.5
10
Tamil Nadu
Dharmapuri
All India Radio (AIR / Akashvani)
102.6
10
Delhi
Delhi I
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
Jul 2003
102.6
10
Jammu & Kashmir
Srinagar
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
102.6
6
Karnataka
Chitradurga
All India Radio (AIR / Akashvani)
102.6
5
Madhya Pradesh
Sagar
All India Radio (AIR / Akashvani)
102.6
6
Orissa
Rourkela
All India Radio (AIR / Akashvani)
102.7
6
Assam
Nagaon
All India Radio (AIR / Akashvani)
Jul 2003
102.7
10
Kerala
Manjery
All India Radio (AIR / Akashvani)
102.7
6
Maharashtra
Kolhapur
All India Radio (AIR / Akashvani)
102.7
6
Maharashtra
Yeotmal [Yavatmal]
All India Radio (AIR / Akashvani)
102.7
10
Punjab
Jalandhar
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
Jul 2003
102.7
6
Rajasthan
Obra
All India Radio (AIR / Akashvani)
102.8
6
Andhra Pradesh
Hyderabad
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
Jan 2000
102.8
Chhattisgarh
Saraipali
All India Radio (AIR / Akashvani)
102.9
10
Karnataka
Bangalore II
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
Mar 2000
102.9
10
Madhya Pradesh
Jabalpur
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
102.9
6
Maharashtra
Beed
All India Radio (AIR / Akashvani)
102.9
5
Orissa
Baripada
All India Radio (AIR / Akashvani)
102.9
6
Rajasthan
Chittorgarh
All India Radio (AIR / Akashvani)
103.0
6
Jharkhand
Daltonganj,Palamau District
All India Radio (AIR / Akashvani)
103.0
10
Karnataka
Dharwad
All India Radio (AIR / Akashvani)
103.0
6
Maharashtra
Chandrapur [Chanderpur]
All India Radio (AIR / Akashvani)
103.0
10
Nagaland
Kohima
All India Radio (AIR / Akashvani)
103.0
10
Tamil Nadu
Coimbatore
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
Mar 2000
103.0
6
Uttar Pradesh
Jhansi
All India Radio (AIR / Akashvani)
Jan 2000
103.0
West Bengal
Kolkata [Calcutta]
All India Radio (AIR Kolkata A / Akashvani)
Unlisted frequency, as 1008 kHz.
Jul 2003
103.1
Andhra Pradesh
Macherla
All India Radio (AIR / Akashvani)
103.1
10
Arunachal Pradesh
Itanagar
All India Radio (AIR / Akashvani)
103.1
6
Chandigarh
Chandigarh
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
Listed
103.1
6
Karnataka
Madikeri,Kodagu District
All India Radio (AIR / Akashvani)
Jun 2003
103.1
6
Madhya Pradesh
Betul
All India Radio (AIR / Akashvani)
103.1
6
Maharashtra
Satara
All India Radio (AIR / Akashvani)
103.1
6
Rajasthan
Alwar
All India Radio (AIR / Akashvani)
103.1
3
West Bengal
Shanti Nikethan
All India Radio (AIR / Akashvani)
103.2
6
Andhra Pradesh
Nizamabad
All India Radio (AIR / Akashvani)
103.2
10
Andhra Pradesh
Tirupati I
All India Radio (AIR / Akashvani)
103.2
6
Chhattisgarh
Bilaspur
All India Radio (AIR / Akashvani)
103.2
6
Rajastham
Jhalawar
All India Radio (AIR / Akashvani)
103.2
6
Tripura
Kailashahar
All India Radio (AIR / Akashvani)
103.3
6
Assam
Dhubri
All India Radio (AIR / Akashvani)
Relay station
103.3
6
Jharkhand
Ranchi
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
103.3
1
Tamil Nadu
Madurai
All India Radio (AIR / Akashvani)
Plans to increase power to 10 kW.
103.4
10
Assam
Jorhat
All India Radio (AIR / Akashvani)
Jul 2003
103.4
6
Bihar
Sasaram
All India Radio (AIR / Akashvani)
Jul 2003
103.4
10
Himachal Pradesh
Dharamsala
All India Radio (AIR / Akashvani)
Jul 2003
103.4
3
Orissa
Puri
All India Radio (AIR / Akashvani)
103.5
10
Andhra Pradesh
Warangal [Waranagal]
All India Radio (AIR / Akashvani)
103.5
1
Haryana
Rohtak
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
103.5
6
Madhya Pradesh
Bhopal
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
Jan 2000
103.5
6
Manipur
Churachandpur
All India Radio (AIR / Akashvani)
Planned station, reported testing.
103.5
10
Manipur
Imphal
All India Radio (AIR / Akashvani)
103.5
6
Rajasthan
Mount Abu
All India Radio (AIR / Akashvani)
103.6
10
Kerala
Kozhikode [Calicut]
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
Jul 2003
103.6
10
Meghalaya
Shillong
All India Radio (AIR / FM Rainbow)
103.7
1
Karnataka
Gulbarga
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
103.7
6
Rajasthan
Nagaur
All India Radio (AIR / Akashvani)
103.7
6
Tripura
Belonia
All India Radio (AIR / Akashvani)
104.0
Chhattisgarh
Raipur
Radio Tarang
Planned
104.0
Delhi
Delhi
Fever 104 FM (HT Media Ltd / Virgin)
104.0
Haryana
Hissar
Radio Tarang
104.0
Karnataka
Bengaluru [Bangalore]
Fever 104 FM (HT Media Ltd / Virgin)
104.0
Maharashtra
Mumbai [Bombay]
Fever 104 FM (HT Media Ltd / Virgin)
104.0
Orissa
Bhubaneswar
Cokelate 104 FM
104.0
Orissa
Rourkela
Cokelate 104 FM
104.0
10
Uttar Pradesh
Kanpur
Gyan Vani
104.0
West Bengal
Kolkata
Fever 104 FM (HT Media Ltd / Virgin)
104.0
West Bengal
Kolkata II [Calcutta]
All India Radio (AIR / Akashvani)
Unlisted frequency, as 100.2 MHz. Probably now INACTIVE (see Fever 104 FM above).
Jul 2003
104.2
Madhya Pradesh
Bhopal
Gyan Vani
104.4
10
Kerala
Thiruvanthapuram [Trivandrum]
Gyan Vani
Planned
104.4
10
Kerala
Thiruvananthapuram
Gyan Vani
104.5
10
Jammu & Kashmir
Jammu B
All India Radio (AIR / Akashvani / Vividh Bharati)
Jul 2003
104.8
Chhattisgarh
Raipur
Radio Rangila FM
104.8
Delhi
Delhi
Radio Today (Radio Meow FM)
104.8
Himachal Pradesh
Shimla
Radio Today (Radio Meow FM)
104.8
Jharkhand
Jamshedpur
Radio Dhoom
104.8
Jharkhand
Ranchi
Radio Dhoom
104.8
10
Maharashtra
Aurangabad
Gyan Vani
104.8
Maharashtra
Mumbai
Radio Today (Radio Meow FM)
104.8
Punjab
Amritsar
Radio Today (Radio Meow FM)
Planned
104.8
Punjab
Patiala
Radio Today (Radio Meow FM)
Planned
104.8
Rajasthan
Jodhpur
Radio Today (Radio Meow FM)
Planned
104.8
Tamil Nadu
Chennai
Chennai Live 104.8FM (Muthoot Group)
104.8
West Bengal
Kolkata [Calcutta]
Radio Today (Radio Meow FM)
105.2
10
Karnataka
Mysore
Gyan Vani
105.4
10
Chandigarh
Chandigarh
Gyan Vani
105.4
6
Goa
Panaji
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
105.4
10
Gujarat
Ahmedabad
Gyan Vani
105.4
10
Meghalaya
Shillong
Gyan Vani
105.4
10
West Bengal
Kolkata [Calcutta]
Gyan Vani
Jul 2003
105.6
10
Andhra Pradesh
Hyderabad
Gyan Vani
Ex-107.6 MHz
105.6
10
Andhra Pradesh
Visakhapatnam
Visakha FM
105.6
10
Bihar
Patna
Gyan Vani
105.6
10
Chhattisgarh
Raipur
Gyan Vani
Ex-106.2 MHz.
105.6
10
Delhi
Delhi
Gyan Vani
Jul 2003
105.6
10
Goa
Panaji
Gyan Vani
105.6
10
Karnataka
Bengaluru [Bangalore]
Gyan Vani
Ex-107.6 MHz.
105.6
10
Kerala
Kochi
Gyan Vani
105.6
10
Madhya Pradesh
Bhopal
Gyan Vani
Ex-107.8 MHz.
105.6
10
Madhya Pradesh
Indore
Gyan Vani
Ex-106.6 MHz.
105.6
10
Madhya Pradesh
Jabalpur
Gyan Vani
Ex-104.6 MHz.
105.6
10
Maharashtra
Mumbai [Bombay]
Gyan Vani
Jul 2003
105.6
10
Maharashtra
Pune [Poona]
Gyan Vani
105.6
10
Orissa
Cuttack
Gyan Vani
105.6
10
Rajasthan
Jaipur
Gyan Vani
105.6
10
Tamil Nadu
Chennai [Madras]
Gyan Vani
Ex-104.2 MHz.
105.6
10
Tamil Nadu
Tiruchirapalli
Gyan Vani
105.6
10
Tamil Nadu
Tirunelveli
Gyan Vani
105.6
10
Uttar Pradesh
Lucknow
Gyan Vani
105.6
10
Uttar Pradesh
Varanasi [Benares]
Gyan Vani
Ex-105.2 MHz.
106.0
10
Kerala
Kochi
Gyan Vani
Planned
106.0
10
Orissa
Bhubaneshwar
Gyan Vani
Planned
106.2
10
Maharashtra
Pune
Gyan Vani
Planned
106.2
10
Punjab
Jalandhar
Gyan Vani
106.2
West Bengal
Kolkata [Calcutta]
Amar 106.2
Jun 2003
106.4
0.05
Andhra Pradesh
Machnoor
Sangham Radio (Deccan Development Society)
106.4
10
Andhra Pradesh
Visakhapatnam
Gyan Vani
106.4
Bihar
Muzaffarpur
Radio Dhamaal 24 (BAG Films & Media Ltd)
106.4
5
Delhi
Delhi II
All India Radio (AIR FM Gold / Akashvani)
Jul 2003
106.4
Haryana
Hissar
Radio Dhamaal 24 (BAG Films & Media Ltd)
106.4
Haryana
Karnal
Radio Dhamaal 24 (BAG Films & Media Ltd)
106.4
Himachal Pradesh
Shimla
Radio Dhamaal 24 (BAG Films & Media Ltd)
106.4
Jharkhand
Ranchi
Radio Dhamaal 24 (BAG Films & Media Ltd)
106.4
Madhya Pradesh
Jabalpur
Radio Dhamaal 24 (BAG Films & Media Ltd)
106.4
10
Karnataka
Bengalaru [Bangalore]
Gyan Vani
Ex-107.2 MHz.
106.4
Maharashtra
Ahmednagar
Radio Dhamaal 24 (BAG Films & Media Ltd)
106.4
Maharashtra
Dhule
Radio Dhamaal 24 (BAG Films & Media Ltd)
106.4
Maharashtra
Jalgaon
Radio Dhamaal 24 (BAG Films & Media Ltd)
106.4
Pondicherry
Pondicherry
Hello FM (Malar Publications)
Testing Dec 2007
106.4
Punjab
Patiala
Radio Dhamaal 24 (BAG Films & Media Ltd)
106.4
Tamil Nadu
Chennai
Hello FM (Malar Publications)
106.4
Tamil Nadu
Coimbatore
Hello FM (Malar Publications)
106.4
Tamil Nadu
Madurai
Hello FM (Malar Publications)
106.4
Tamil Nadu
Tiruchirapalli
Hello FM (Malar Publications)
106.4
Tamil Nadu
Tirunelveli
Hello FM (Malar Publications)
106.4
Tamil Nadu
Tuticorin [Thoothukudi]
Hello FM (Malar Publications)
107.0
10
Gujarat
Jamnagar
Gyan Vani
Planned
107.0
10
West Bengal
Kolkata I [Calcutta]
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
Jun 2003
107.1
10
Maharashtra
Mumbai I [Bombay]
All India Radio (AIR FM Rainbow / Akashvani)
Jul 2003
107.1
10
Uttar Pradesh
Agra
Gyan Vani
107.2
10
Himachal Pradesh
Kasauli
All India Radio (AIR National Channel / Akashvani)
Relay station
107.4
10
Uttar Pradesh
Allahabad
Gyan Vani
Jul 2003
107.5
3-10
Andhra Pradesh
Tirupati II
All India Radio (AIR / Akashvani)
107.5
10
Kerala
Kochi B [Cochin]
All India Radio (AIR / Akashvani / FM Rainbow)
Jul 2003
107.6
10
Tamil Nadu
Madurai
Gyan Vani
Planned
107.7
10
Punjab
Ludhiana
Gyan Vani
Planned
107.8
0.05
Andhra Pradesh
Hyderabad
Deccan Radio
107.8
10
Assam
Guwahati [Gauhati]
Gyan Vani
107.8
10
Gujarat
Rajkot
Gyan Vani
107.8
10
Jammu and Kashmir
Srinagar
Gyan Vani
107.8
Jharkhand
Ranchi
Radio Birsa Hariyali (Birsa Agriculture University)
107.8
0.05
Karnataka
Bengalaru [Bangalore]
Radio Active (RA, Jain Group of Institutions)
107.8
Maharashtra
Mumbai
MUST FM (Mumbai University)
107.8
10
Maharashtra
Nagpur
Gyan Vani
107.8
0.05
Pondicherry
Pondicherry
Puduvai Vaani(Pondicherry University)
107.8
0.05
Tamil Nadu
Chennai [Madras]
MOP FM (MOP Vaishnav College)
Ex-91.2 MHz.
107.8
0.05
Tamil Nadu
Coimbatore
PSG Institutes
107.8
West Bengal
Kolkata [Calcutta]
Power 107.8 FM
Jun 2003
Asiawaves home page: Radio & TV Broadcasting in Asia
Radio stations in India
YOUR FEEDBACK
google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

Studio at Anna FM @ 90.4, Anna University, Chennai [Madras] (Photo: courtesy of Andrea Borgnino)
© Copyright Alan G. Davies 2010, all rights reserved. Please read the copyright notice before making use of this material.

This page last modified 14 Feb 2010
Asiawaves home
Key to symbols and abbreviations

Read more...

இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நிலை குறித்து அமெரிக்க அரசு கரிசனை
உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்காவின் இராஜாங்கத்துறை வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அந்தத் துறையின் செயலர் ஹிலாரி கிளிண்டன் அவர்களால் வெளியிடப்பட்டது.
பல நாடுகளில் காணப்படுகின்ற மனித உரிமை நிலவரங்கள் குறித்து பரந்ததுபட்ட அளவில் அது தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் மனித உரிமைகள் நிலமைகளை பொறுத்தே அந்நாட்டுடன் தமது இராஜாங்க, பொருளாதார மற்றும் அரசியல் தொடர்புகள் இருக்கும் என்று அமெரிக்காவின் இராஜாங்கத் துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் நேற்று நியூயார்க்கில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணப்படுகின்ற மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்தும் இந்த அறிக்கையில் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசாங்க போக்கு வீழ்ச்சியடைந்து வந்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
மோதல் பகுதிகளுக்கு வெளியே சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், காணாமல் போதல் போன்ற மனித உரிமை மீறல்களால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. தலைமைச் செயலரின் முயற்சியை அணி சேரா நாடுகள் இயக்கம் கண்டித்துள்ளது
அணிசேரா நாடுகள் இயக்க மாநாட்டுக் கூட்டம்இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஐ.நா. மன்றத்தின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுத்துள்ள முயற்சியை அணிசேரா நாடுகள் இயக்கம் கண்டித்திருக்கின்றது.
அணிசேரா நாடுகள் இயக்கத்தில் இலங்கை உட்பட 118 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த இயக்கத்தின் ஐ.நா. மன்றத்திற்கான தூதுவராக நியுயோர்க்கில் உள்ள மஜீட் ஏ. அப்டேலஸீஸ் இது குறித்து ஐ.நா. மன்றச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கை தொடர்பாக நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்கும் முடிவானது, இலங்கையின் உள்நாட்டு நிலைமைகளைக் கவனத்தில் கொள்ளாமலும், இலங்கை அரசாங்கத்தைக் கலந்தாலோசிக்காமலும் எடுக்கப்பட்டுள்ளது என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நாடொன்றினைத் தண்டிக்கும் வகையில் தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ள ஐ.நா. மன்றத்தின் இந்த முடிவை கண்டிப்பதுடன், அணிசேரா நாடுகள் இயக்கம் மற்றும் ஐ.நா. மன்றத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் எதிரானதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பொன்சேகா விடுதலை கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல்
சரத் பொன்சேகாஇலங்கை அரசாங்கத்தினால் அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவை நீதிமன்றம் முன் நிறுத்துமாறு இராணுவ தளபதிக்கு கட்டளையிடக் கோரி ஆட்கொணர்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேன்முறையீட்டு நிதிமன்றம் முன் இம்மனுவை சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகா தாக்கல் செய்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் உட்பட 8 பேர் பிரதிவாதிகளாக இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தனது கணவர் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்களால் பலவந்தமாக கடத்தப்பட்டுள்ளார் என்றும், அவரை கடத்தி சென்றது இலங்கையின் சட்டங்களுக்கு முரணானது என்றும் மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் இராணுத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணைக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இராணுவ நீதிமன்றத்தில் அந்த விசாரணைகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளது.
போருக்கு பின் அரசியல் தீர்வு, மக்களின் உடனடித் தேவைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை இந்த அறிக்கை கூறுகிறது.
வடகிழக்கு மீண்டும் ஒன்றிணைந்த மாகாணமாக சமஷ்டி அடிப்படையில் நிறுவப்பட வேண்டும் என்றும், அது தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றும் அவர்களது தேர்தல் அறிக்கை கூறுகிறது.
வடகிழக்கு மாகாண இணைப்பை உயர்நீதிமன்றம் செல்லுபடியாகாது என்று தீர்பளித்துவிட்ட நிலையில், மீண்டும் இணைப்பு எப்படி சாத்தியமாகும் என்றக் கேள்ள்விக்கு அக்கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராகிய சுரேஷ் பிரேமசந்திரன் அளிக்கும் பதிலை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
கடத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு கப்பல் ஊழியருடன் தொலைபேசியில் பேசினார் மனைவி
கடத்தப்பட்டவரின் குடும்பத்தார்சோமாலியா கடற்கொள்ளையர்களினால் கடந்த முதலாம் தேதி முதல் கடத்தப்பட்ட சவுதி அரேபிய கப்பலில் பிடித்துவைக்கப்பட்டுள்ள கப்பல் சிப்பந்திகளில் ஒருவரான மட்டக்களப்பு இருதயபுரத்தைச் சேர்ந்த ரொபர்ட் வீ ஜோசப்பிடம் ஒரு முறை தொலைபேசியில் பேச முடிந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
கடத்தப்படடுள்ள 13 இலங்கை மாலுமிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்களும் இருக்கின்றனர்.
ஜப்பானிலிருந்து சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்துகொண்டிருந்தவேளை சோமாலிய கடற்கொள்ளையர்களினால் இக்கப்பல் பிடிக்கப்பட்டது.
சோமாலிய கடற்கொள்ளையர்கள் இக்கப்பலை விடுவிப்பதற்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர் கப்பம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்களை விடுவிப்பது தொடர்பாக சவுதியிலுள்ள இலங்கைத் தூதராலயமும் நடவடிக்கைகைள மேற்கொண்டு வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்
ஐ.பி.எல். ஏற்பாட்டாளர் லலித் மோடிஇந்திய பிரிமியர் லீக்கின் மூன்றாம் வருட கிரிக்கெட் பந்தயம் மும்பை நகரில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
சர்வதேச வீரர்கள் அடங்கிய கிரிக்கெட் கிளப்புகள் இடையிலான இந்த பந்தயம் ஒரு பெரும் வரவேற்பைப் பெற்று ஆச்சர்யப்படத்தக்க வெற்றி கண்டுள்ளது.
முதல் ஆட்டத்தில் சென்ற வருடம் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றிய ஹைதராபாத்தின் டெக்கன் சார்ஜர்ஸ் அணியும் கொல்கத்ததாவின் நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
பாதுகாப்பு கவலைகள் இந்தப் பந்தயம் மீது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன என்றாலும், வீரர்களின் அச்சுறுத்தல்கள் இந்தப் பந்தயத்தை பாதிக்கும் நிலையிருந்தது.
இந்தியாவின் பெருநகரத் திரையரங்குகள் பலவற்றிலும், யூடியூப் வீடியோ இணைய தளத்திலும் ஐ.பி.எல். ஆட்டங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

Read more...

>> Friday, March 12, 2010

சரத் பொன்சேகாவை விசாரிக்க இரண்டு இராணுவ நீதிமன்றங்கள்
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா அவர்கள் இரண்டு இராணுவ நீதிமன்றங்களை எதிர்கொள்ளவுள்ளார்.
அவற்றின் நீதிபதியாக ஒரு ரியர் அட்மிரல் இருப்பார். அவருக்கு துணையாக மூன்று மேஜர் ஜெனரல்கள் செயற்படுவார்கள்.
சீருடையில் இருந்தபோதே அவர் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாகக் கூறும் மூன்று குற்றச்சாட்டுக்களை ஒரு நீதிமன்றம் விசாரிக்கும்.
இராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பில் அவர் விதிகளை மீறியதாக கூறுப்படும் 4 குற்றச்சாட்டுக்களை மற்றொரு நீதிமன்றம் விசாரிக்கும்.
சரத்பொன்சேகா அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அவர் மீது சுமத்தப்படும்.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் முழுமையான விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. அத்துடன் அவர் மீதான விசாரணைகள் மூடிய அறையில் வெளியாருக்கு அனுமதி இல்லாத நிலையில் நடத்தப்படும்.
தான் எந்தவிதமான தவறையும் செய்யவில்லை என்று சரத் பொன்சேகா கூறிவருகிறார்.
சட்டத்தரணிகளை அமர்த்திக் கொள்ள அனுமதி
சொந்த்ட சட்டத்தரணிகளை வைத்துக் கொள்ள சரத் பொன்சேகாவுக்கு அனுமதிஇந்த வழக்குகளில் பொன்சேகா அவர்கள் தனது சொந்த சட்டத்தரணிகள் மூலம் வாதாடலாம் என்றும், விசாரணைகளின் குற்றவாளியாக அவர் காணப்படும் பட்சத்தில், அதனிலும் உயரிய சிவில் நீதிமன்றத்தில் அவர் மேன்முறையீடு செய்யவும் முடியும் என்றும் இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்லவர் பிபிசியிடம் கூறினார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகள் வெகுவிரைவில் முடிந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
இந்த விசாரணைகளின் முடிவுகள் சரத் பொன்சேகாவுக்கு எதிராக போகும் பட்சத்தில் ஏப்ரலில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியுமா என்பது தெரியவில்லை.
ஆனால், அவர் தேர்தல் பிரச்சார காலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு செயல் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
ஒரு இராணுவ சதிப்புரட்சிக்கு திட்டமிட்டதாகவும், ஜனாதிபதி ராஜபக்ஷவை படுகொலை செய்ய முயற்சித்ததாகவும், சரத் பொன்சேகா மீது மூத்த அதிகாரிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டுகிறார்கள். அவருக்கு எதிராக சிவில் நீதிமன்ற வழக்கும் காத்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அதனை நிராகரித்துள்ள அவர், இன்றுவரை இராணுவ புலன் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க கோபத்துடன் மறுத்து வருகிறார்.
அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், ஏப்ரல் கடைசியில்தான் அடுத்த விசாரணைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்ப அழைப்பு
நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் நாடு திரும்ப வேண்டும் என அழைப்புஊடகவியலாளர்களை பாதுகாக்க அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு குழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். அங்கு அவர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் அரச தரப்பினரை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்புகளுக்கு பிறகு அரசின் தலைமை வழக்கறிஞரான மோஹன் பீரீஸ் அரசுக்கு ஊடகவியலாளர்கள் தேவை என்றும், இலங்கையைவிட்டு வெளியேறி நாடுகடந்த நிலையில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர்கள் நாட்டுக்கு மீண்டும் வந்து பரஸ்பர மரியாதையுடன் இருக்கும் ஒரு சூழலில் வேலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாகவும், கொழும்பு சென்றுள்ள ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
அப்படியாக நாடுகடந்த நிலையில் வாழும் இலங்கை ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பினால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்கும் என்று தமது தரப்பிலிருந்து ஒரு உத்திரவாதம் இருக்க வேண்டும் எனவும் மோஹன் பீரீஸ் தெரிவித்ததாகவும் அந்தக் குழுவினர் கூறுகிறார்கள்.
தொடர்ந்தும் பயத்தில் ஊடகவியலாளர்கள்
கடந்த ஆண்டு கொல்லப்பட்ட லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலிஇலங்கையில் ஊடகத்துறையினர் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதை முன்னர் இலங்கை அரசு மறுத்துவந்துள்ளது.
கடந்த ஆண்டு அங்கு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டது தொடர்பில் ஆறு இராணுவத்தினரை தாங்கள் தடுத்து வைத்துள்ளதாக இலங்கை அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.
ஆனாலும் ஊடக்த்துறை தொடர்பான செயற்பாட்டுக் குழுக்களால் நடத்தப்படும் மதிப்பீடுகளில் மிகவும் குறைந்த மதிபெண்களே பெறுகின்றன. எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாகக் கூறப்படும் ஒரு ஊடகவியலாளர் மாயமான முறையில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனார்.
அவரை இலங்கை அரசைத் தவர வேறு யாரும் கடத்தியிருக்க முடியும் என்று தான் கருதவில்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். ஆனால் விளம்பரம் தேடும் நோக்கில் அவர் எங்காவது மறைந்திருக்கலாம் என்று அரசு கூறுகிறது.
அப்படி காணாமல் போன அந்த ஊடகவியலாளர் பணி செயத நிறுவனத்தின் ஆசிரியர் தற்போது நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் நாடுகடந்த நிலையில் வாழும் ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பி பாதுகாப்பான சூழலில் பணியாற்ற வேண்டும் என்றால், அவர்கள் இலங்கை அரசிடமிருந்து உறுதியான வார்த்தைகள் மட்டுமல்ல செயற்பாடுகளையும் எதிர்பார்பார்கள்.
இலங்கையின் கிழக்கு பல்கலைகழகத்தின் மாணவர் பேரவை கலைப்பு
பதவி விலகியுள்ள துணை வேந்தர் பத்மநாதன்இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி என் பத்மநாதன் தனது பதவியலிருந்து ராஜனாமா செய்துள்ளதையடுத்து மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை இன்றுடன் கலைக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே மாணவர் பேரவை பிரதிநிதிகளாக அங்கம் வகித்தவர்கள் உட்பட சில மாணவர்கள் நேற்று துணை வேந்தரை சந்தித்து பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகவும்
இதன் காரணமாகவே அவர் பதவி விலகியதாகவும் கூறப்படும் நிலையிலேயே பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையும் கலைக்கப்பட்டுள்ளது
துனை வேந்தர் பதவி விலக வேண்டும் என குறிப்பிபட்ட மாணவர் பேரவை பிரதிநிதிகளால் கொடுக்கப்டப்ட அழுத்தத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என அநேகமான மாணவர்கள் இன்று எழுத்து மூலம் பல்கலைக்கழ நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளனர்
அநேகமான மாணவர்களின் வேண்டுகோளின் பேரிலேர்யே பல்கலைக்கழக மாணவர் பேரவை கலைக்க தீர்மானிக்கப்பட்டதாக பதில் துணை வேந்தர் கலாநிதி கே பிரேம்குமார் கூறுகின்றார்
உலகக் கோப்பை ஹாக்கி-இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி தகுதி
உலகக் கோப்பை ஹாக்கி இறுதி ஆட்டம் வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளதுஉலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஜெர்மனி தகுதி பெற்றுள்ளது. இன்று மாலை இடம் பெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி இங்கிலாந்து அணியை 4-1 என்கிற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
புதுடில்லியில் நடைபெற்று வரும் ஆடவர்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் முதல் 11 நிமிடங்களிலேயே ஜெர்மனி இரண்டு கோல்களை போட்டு போட்டியை தன்வசப்படுத்திக் கொண்டது. அந்த அணியின் சார்பில் யான் மார்கோ மோட்டங்கும் ஆலிவர் கார்ணும் இந்த முதல் இரு கோல்களைப் போட்டனர்.
இங்கிலாந்து அணியின் சார்பில் போடப்பட்ட ஒரே கோலை ரிச்சர்ட் ஸ்மித் அடித்தார்.
கடைசி இடத்தில் பாகிஸ்தான் அணி
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானுக்கு கடைசியிடம்இதனிடையே இதுவரை இல்லாத வகையில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி இடைத்தை பெற்றுள்ளது. போட்டியில் பங்குபெற்ற 12 அணிகளில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது. கடைசி இடத்துக்கான போட்டியில் கனடா நாட்டு அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அணியின் அனைத்து வீரர்களுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று தேசிய அணியிலிருந்து விலகியுள்ளனர். அந்நாட்டு அணியின் தேர்வுக் குழுவினரையும் அணியின் நிர்வாகக் குழுவினரையும் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் கடைசி இடத்தை தமது அணி பெற்றுள்ளது வெட்கக்கேடான ஒரு விடயம் என பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவரான காசிம் ஜியா கருத்து வெளியிட்டுள்ளார்.
தமது அணியின் தோல்வி குறித்து முழுமையான ஒரு விசாரணை நடைபெறும் எனவும் காசிம் ஜியா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து நாட்டு அணிகள் மோதுகின்றன.

Read more...

>> Saturday, March 6, 2010

போஸ்டர்கள் கட் அவுட்கள் அகற்றப்பட வேண்டும்: இலங்கை தேர்தல் ஆணையம் உத்தரவு
ஜனாதிபதித் தேர்தலின்போது பிரச்சார கட்-அவுட்கள் ஏராளம் காணப்பட்டிருந்தனஇலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு சற்று அதிகமான நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர்களின் பிரச்சார போஸ்டர்கள் மற்றும் கட்-அவுட்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்று நாட்டின் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இப்படிப்பட்ட தேர்தல் ஒழுங்கு விதிகள் பரவலாக மீறப்பட்டிருந்தன என்பதையும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கட்சி அலுவலகங்கள் அல்லது தேர்தலுக்கு முன்னரான கூட்டங்கள் நடக்கும் இடங்களில் மாத்திரந்தான் இப்படியான கட்-அவுட்டுகள் வைக்கப்பட முடியும் என்பது விதி.
ஆனால், இந்த விதிகள் அங்கு வகைதொகையின்றி - குறிப்பாக அரசாங்க கட்சியினரால் மீறப்படுகின்றன.
அரசாங்க கட்சியினரின் சுவரொட்டிகள் நாடெங்கும் சுவர்களில் காணப்படுகின்றன. குறிப்பாக அந்தந்த தலைவர்களின் சொந்த இடங்களை இலக்குவைத்து அவை ஒட்டப்பட்டிருக்கின்றன.
தென்னிலங்கையை எடுத்துக்கொண்டால், அங்கு அதிபர் ராஜபக்ஷ அவரது சகோதரர்கள், அவரது மகன் ஆகியோரது சுவரொட்டிகள் அனைத்து தெருக்களையும் அலங்கரிக்கின்றன. இவர்கள் அனைவரும் அரசியலில் இருக்கிறார்கள்.
அனைத்து புகைப்பட சுவரொட்டிகளும் அகற்றப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதி ராஜபக்ஷ இந்த தேர்தலில் அவர் ஒரு வேட்பாளராக இல்லாத போதிலும், அவரது சுவரொட்டிகள்கூட தெருக்களில் பிரசன்னமாக இருப்பது தார்மீக அடிப்படையில் சரியல்ல என்றும் ஒரு தேர்தல் அலுவலக அதிகாரி பிபிசியிடம் விளக்கினார்.
இந்த மாதிரியான ஆட்சேபணைக்கு உரியவற்றை அகற்றுவதற்காக ஆட்கள் பணிக்குச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் இந்த வார இறுதி முதல் அகற்றுவதில் பொலிஸாருக்கு உதவுவார்கள் என்றும் பொலிஸ் தரப்பு பேச்சாளரான பிரிசாந்த ஜயக்கொடி கூறுகிறார்.
ஆனால், இது ஒன்றும் இலகுவான காரியமல்ல என்பதை தேர்தல் ஆணையமும், பொலிசாரும் ஒப்புக்கொள்கின்றனர்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் - பாட்டாளி மக்கள் கட்சியினர் இடையே பதற்றம்
உ.ரா.வரதராஜ‌ன்அண்மையில் ஏரியில் மூழ்கி இறந்த தமிழக மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த தலைவ‌ர் உ.ரா.வரதராஜ‌ன் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் எ‌ன்று பாட்டாளி மக்கள் கட்சிக்கு நெருக்கமானவர்களால் நடத்தப்படும் ம‌க்க‌ள் தொலை‌க்கா‌‌ட்‌சி செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டதை தொட‌ர்‌‌ந்து அதன் அலுவலக‌த்‌தை மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌‌சி‌யின‌ர் தாக்கியுள்ளனர்.
அத்தா‌க்குத‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட அரைமணி நேர‌த்தி‌ல் ‌தியாகராய‌ர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது 50 பேர் கொ‌ண்ட கு‌ம்ப‌ல் தாக்குதல் நடத்தியு‌ள்ளது.
இரு தரப்பிலும் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இரு இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது பதற்றம் தணிந்திருக்கிறது.
''வரதராஜன் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் இந்த தகவல் உறுதியாகி உள்ளது'' என்றும் மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.
இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
சீனாவில் ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும்: சீனப் பிரதமர் உரை
சீனப் பிரதமர்சீனாவில் பணக்காரர்கள் ஏழைகள் இடையில் அதிகரித்துவரும் இடைவெளியைக் குறைக்கவும், சீனப் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்படவும் சீனா கூடுதலாகப் பாடுபட வேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர் வென் ஜியாபாவோ கூறியுள்ளார்.
பெய்ஜிங் நகரில் ஆரம்பமாகியுள்ள தேசிய மக்கள் மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
சீனா தனது பொருளாதாரத்தை வெளிப்படைத்தன்மையுடன் கையாள வேண்டும் என்றும், உள்ளூரில் மக்களின் வாங்கும் திறன் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்றும் சீனாவில் சொந்த உயர் தொழில்நுட்ப தொழில்துறையை விருத்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சியின் பலாபலன்கள், அமைதியீனத்தை எதிர்கொண்டுள்ள பகுதிகளுக்கும் சமனாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்களின் வருமானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார்.
சீன மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்ற கோபத்துக்குக் காரணமான ஊழலை ஒழிப்பதற்கு அதிக முயற்சிகள் எடடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
'குழந்தை வளர்ப்பு' வீடியோ கேமில் மூழ்கி சொந்தக் குழந்தையை 'பட்டினி போட்டு சாகடித்த' தென்கொரியப் பெற்றோர்
அனிமா வீடியோ கேமிலிருந்து ஒரு காட்சிதென்கொரியாவில் குழந்தை வளர்க்கும் பாவணையில் விளையாடப்படுகின்ற கம்ப்யூட்டர் விளையாட்டொன்றில் மூழ்கிப் போன ஒரு பெற்றோர், தமது சொந்தக் குழந்தை பசியால் வாடி உயிரிழக்க இடம்தந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
இந்தத் தம்பதியர் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் தொடர்ச்சியாக இணைய பாவனை நிலையம் ஒன்றில் நேரத்தைக் கழித்து வந்ததாகவும், குறைமாதத்தில் பிறந்த தமது சொந்தக் குழந்தைக்கு இவர்கள் ஒரு நாளில் ஒரு தடவை மட்டுமே சாப்பாடு கொடுத்து வந்தனர் என்றும் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள தென்கொரிய அரசு ஊடகமான யொன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகிறது.
சியோலுக்கு தெற்கே சுவியோன் என்ற ஊரில் கைதுசெய்யப்பட்டுள்ள நாற்பத்தொரு வயதுத் தந்தையும் 25 வயது தாயும் இந்த வாரத்தில் முன்னதாக தமது 5 மாதக் குழந்தை இறந்துவிட்டதை தெரிவித்திருந்தனர்.
இந்தக் குழந்தை மீது நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அது பல நாட்கள் போதிய உணவு கிடைக்காததினாலும் போஷாக்கின்மையாலும் உயிரிழந்துள்ளதாக காட்டியுள்ளது.
இக்குழந்தை பசியால் வாடிய காலகட்டத்தில், பெற்றோரோ இணைய தளத்தில் நிஜமல்லாத கற்பனைக் குழந்தை ஒன்றை வளர்ப்பதில் தீவிரமாக இருந்து பொழுதைக் கழித்துவந்துள்ளனர்.


Read more...

>> Friday, March 5, 2010

இந்தியாவில் கோயில் நெரிசலில் சிக்கி பலர் பலி
வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் கிருபாலு மகராஜ் ஆஸ்ரம வளாகத்தில் உள்ள ராம் ஜானகி கோயிலில் இந்த விபத்து ஏற்பட்டது. 37 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் உள்பட 63 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அலகாபாத் நகருக்கு அருகே உள்ள அந்தக் கோயிலில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். அங்கு வழங்கப்பட்ட இலவச உணவு மற்றும் உடைகளைப் பெறுவதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முயன்றார்கள். அப்போது, நுழைவு வாயில் கதவு தகர்ந்து விழுந்தது. இரும்பினாலான அந்தக் கதவு, அப்போதுதான் நிர்மாணிக்கப்பட்டு வந்தது.
ஒருவர் மேல் ஒருவர் தடுமாறி விழுந்த நிலையில், பின்புறம் இருந்து கூட்டத்தினர் தொடர்ந்து நெருக்கிக் கொண்டே இருந்ததால் கீழே விழுந்தவர்களால் எழ முடியாமல் போனதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைக்கவில்லை என்றும், அருகிலுள்ள நகரங்களில் இருந்து மருத்துவ மற்றும் நிவாரணக் குழுவினர் வந்து சேர சிறிது கால தாமதம் ஏற்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கோயில் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மற்றும் ஹிமாசலப் பிரதேசத்தில் இந்துக் கோயில்களில் ஏற்பட்ட நெரிசலில் 300 பேர் கொல்லப்பட்டார்கள். இதுபோன்ற மேலும் பல சம்பவங்கள் நடந்துள்ளன.
நித்தியானந்தா விவகாரம் தொடர்கிறது
மக்கள் எதிர்ப்பு
தென்னிந்தியாவில் பிரபலமான சாமியாராக கூறப்படுகின்ற நித்தியானந்தா என்பவர் ஒரு பெண்ணுடன் படுக்கையறையில் இருப்பதாக காண்பிப்பதாகக் கூறப்படும் காட்சியைக் கொண்ட ஒரு வீடியோவை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவர்களையும், பக்தி என்ற பெயரில் பாமர மக்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுவர்களை கண்டு தங்கள் அரசு சும்மா இருக்காது என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் அருவருக்கத்தக்க காட்சிகளை வெளியிடுவதில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், சமூகத்தை ஊடகம் மேலும் சீரழித்து விட கூடாது என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
இவ்வாறு சாமியார்கள் பிரபலமாக இருப்பதற்கு என்ன காரணம் என்று பண்பாட்டு ஆய்வாளரான டாக்டர் பரமசிவம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, வைஷ்ணவ, சிவ மடங்கள் சொத்துக்களை காப்பாற்றுவதிலேயே குறியாக இருப்பதாகவும், இதனால் சாமியார்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டதாகவும், மத்திய மற்றும் உயர்தட்டு மக்களிடையே இருக்கும் நுகர்வு வெறியின் ஒரு பகுதியாகவும் இதனை பார்க்கலாம் என்றும் கூறினார். மேலும் ஊடகங்களும் இதில் பெரும் பங்காற்றுவதாகவும், அவர்கள் ஒரே வாரத்தில் ஒரு நபரை உலக மகா சாமியார் என்று பறைசாற்றுவதாகவும், பின்னர் மூன்றே நாட்களில் அதே நபரை பெண் பித்தன் என்று காட்டுவதும் அவர் குறிப்பிட்டார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
சட்ட விரோதமாக ஆஸ்திரேலிய செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் கைது
மட்டக்களப்பு
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகருக்கு அண்மையிலுள்ள நாவலடி கடலோரக் கிராமத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்ட விரோத பயணத்திற்கு தயாராகவிருந்ததாகக் கூறப்படும் 21 பேர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்திலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இப்பயணத்தின் நிமித்தம் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இந்நபர்கள் மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என பொலிசார் கூறுகின்றனர்.
தகவலொன்றின் பேரில் பொலிசாரும் இராணுவத்தினரும்இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையொன்றின் போது இந்நபர்களை கைது செய்ததாகவும், அந்த இடத்தில் வாகனமொன்றும், திசை காட்டும் கருவி, கடல் பயணத்திற்கான வரைபடம் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவிக்கின்றார்.
இந்நபர்கள் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

Read more...

>> Thursday, March 4, 2010

பிரபல சாமியார் பெண்ணுடன் படுக்கையறையில் இருப்பதாகக் கூறும் வீடியோ
தென்னிந்தியாவில் பிரபலமான சாமியாராக கூறப்படுகின்ற நித்தியானந்தா என்பவர் ஒரு பெண்ணுடன் படுக்கையறையில் இருப்பதாக காண்பிப்பதாகக் கூறப்படும் காட்சியைக் கொண்ட ஒரு வீடியோவை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டதை அடுத்து பெங்களூருவில் உள்ள அவரது ஆஸ்ரமம் தாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த நித்தியானந்தா அவர்கள், பெங்களூரில் தனது தலைமை ஆஸ்ரமத்தை கொண்டிருக்கிறார். அங்கு மாத்திரமன்றி 33 நாடுகளில் அவரது மன்றங்கள் இருப்பதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், அவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும் வீடியோவை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று காண்பித்துள்ளது. இதனால் அவரது ஆச்சிரமம் தாக்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் ஹரித்துவார் சென்றதாக அவரது ஆஸ்ரம வட்டாரங்களை ஆதாரம் காட்டி செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இந்த வீடியோ போலியானது என்று இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
இவை குறித்து எழுந்துள்ள சர்ச்சை பற்றிய மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.
நேபாள செய்தியாளர்கள் போராட்டம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செய்தியாளர்களில் ஒரு பகுதியினர்நேபாள செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி அங்குள்ள செய்தியாளர்கள் காத்மாண்டுவில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
நேபாளத்தின் ஒரு பிராந்திய பத்திரிகை மற்றும் வானொலியின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார்கள்.
சிறிய குழுவான அந்த செய்தியாளர்கள், பதாதைகளை தாங்கிய வண்ணம், நாடெங்கும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு அரசாங்கத்தை கோரினார்கள்.இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
ஆப்கானிய சிறார்களின் நீண்ட ஆபத்தான பயணம்- பெட்டகம்
ஆப்கானிய சிறார்கள்பயங்கரவாதத்தில் இருந்து உயிர் தப்பி பிரிட்டிஷ் வரவிழையும் ஆப்கானிய சிறார்கள், அதற்காக பெரும் ஆபத்து மிகுந்த நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
அந்த பயணத்தின் நடுவில் பல சிறார் குடியேற்றக்காரர்கள் இறக்கவும் நேரிடுகிறது.
ஆயினும், பிரிட்டனுக்கு வரும் அவர்களது தஞ்சக் கோரிக்கை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏற்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருப்பதால், அவர்களது நிலைமை இங்கு நிச்சயமற்ற ஒன்றாகவே இருக்கிறது.
ஆகவே இப்படியான ஆபத்தான பயணங்களை தவிர்க்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களை கோருகிறது.

Read more...

>> Wednesday, March 3, 2010

நாகா பிரிவினைவாதிகள் இந்தியப் பிரதமரைச் சந்தித்தனர்
இந்தியாவின் வடகிழக்கே பல ஆண்டுகளாக தனி நாகா கோரி போராடிவந்த நாகா கிளர்ச்சிக்குழுவின் தலைவர் துய்ங்கலெங் முய்வா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியுள்ளார்.
12 ஆண்டுகளாக மெதுவாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தேசிய சோஸலிச நாகலாந்து கவுன்சில் தனது பிரிவினைவாதக் கோரிக்கையை கைவிட்டுள்ளதாக தெரிகிறது.
நாகாலாந்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் தமது அமைப்பு உறுதியாக இருப்பதாக முய்வா தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பினைத் தொடர்ந்து துய்ங்கலெங் முய்வா தலைமையிலான குழுவினர் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இது பற்றிய மேலதிக தகவல்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
‘’துணிச்சல் மிக்கப் பெண்’’ இலங்கை முஸ்லிம் பெண்ணுக்கு சர்வதேச விருது
மொகமட் மஜீத் ஜென்சிலா இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளராகப் புத்தளம் பகுதியில் பணியாற்றி வரும் மொகமட் மஜீத் ஜென்சிலா அவர்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மகளிருக்கான உயர் விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
சர்வதேச மட்டத்தில் தலைமைத்துவம், பெண்ணுரிமை, பெண்களின் முன்னேற்றத்திற்காகத் துணிவுடன் சிறப்பாகப் பணியாற்றிய பெண்கள் பத்துப் பேர் இந்த விருதுக்காக வருடந்தோறும் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இந்த வருடம் இந்த விருது இலங்கைப் பெண்ணுக்கும் கிடைத்திருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான், சைப்பிரஸ், டொமினிக்கன் குடியரசு, இரான், கென்யா, கொரியா, சிரியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் 9 பேரும் இந்த விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். சர்வதேச மட்டத்திலான இந்த விருது கிடைத்தமை குறித்து பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகத் தெரிவித்த ஜென்சிலா அவர்கள், சமூக நம்பிக்கை நிதியம் என்ற நிறுவனத்தைக் கடந்த 7 வருடங்களாக நடத்தி வருவதாகக் கூறுகின்றார்.
இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர். விடுதலைப்புலிகளினால் முஸ்லிம் மக்கள் வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது ஜென்சிலாவின் குடும்பமும் இடம்பெயர்ந்து புத்தளத்தில் தஞ்சமடைந்திருந்தது.
சந்திரனில் பெருமளவு உறைபனி கண்டுபிடிப்பு
சந்திரயாண் 1இந்தியாவின் சந்திரனுக்கான விண்கலப்பயணமான சந்திர யாண் விண்கலத்தில் அனுப்பப்பட்ட அமெரிக்காவின் ஆய்வுக் கலம் சந்திரனில் தண்ணீர் இருப்பதை ஏற்கெனவே உறுதி செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகமான நாசாவால் அனுப்பபட்ட மற்றொரு விண் ஆய்வுக்கலம், தற்போது நிலவின் வடதுருவப் பிரதேசத்தில் ஏராளமான உறைபனி இருப்பதை உறுதி செய்திருக்கிறது.
டெக்சாஸில் நடந்த விண்கோள் அறிவியல் மாநாட்டில் இந்த புதிய கண்டுபிடிப்பை அறிவித்த நாசா விஞ்ஞானிகள், நிலவின் வடதுருவத்தில் இருக்கும் மிகப்பெரும்பள்ளங்களில் நீராக இருந்து உறைபனியாக மாறிய உறை பனிப்படிமங்களை தங்களின் சமீபத்திய ஆய்வு கண்டறிந்திருப்பதாக அறிவித்தனர்.
சில பள்ளங்களில் இருக்கும் உறைபனிப்பாறைகள் இரண்டு முதல் 15 கிலோமீட்டர் விட்டம் கொண்டதாக இருப்பதாகவும், இந்த பனிப்பாறைகளின் அடர்த்தி என்பது பல மீட்டர்களாக இருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.
இந்த உறைபனியின் மொத்த அளவு குறைந்தது 600 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருக்கும் என்று கூறிய ஹஸ்டனில் இருக்கும் நிலவு மற்றும் விண்கோள் ஆய்வு மையத்தைச்சேர்ந்த முனைவர் பால் ஸ்புடிஸ் அவர்கள்,இந்த உறைபனியில் இருக்கும் நீரின் மூலக்கூறுகளை ராக் கெட்டுக்கான எரிபொருளாக பயன்படுத்தினால், பூமிக்கும் நிலவுக்கும் இடையில் 2200 ஆண்டுகளுக்கு தினமும் ஒரு விண்ஓடத்தை இயக்க முடியும் என்றும் கூறினார்.
இத்தகைய பெருமளவான உறைபனி நிலவில் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதன் மூலம், நிலவுக்குள் இருக்கும் இயற்கை வளங் களை கொண்டு மனிதன் தொடர்ந்து அங்கே வசிப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Read more...

>> Tuesday, March 2, 2010

பிரித்தானிய அரசுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மிலி பாண்ட் கலந்து கொண்டமையையும், பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் அந்த அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியதையும் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.
பிரித்தானிய தூதரகத்தின் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அரச ஆதரவுக் கட்சியாகிய தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. அந்த முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஸங்களை எழுப்பினார்கள்.
இங்கு செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வேறொரு நாட்டின் பிரிவினைவாதிகளுக்கு பிரித்தானியாவின் தலைவர்கள் உதவி செய்வதைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகக் கூறினார்.
இதுபற்றிய தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
‘’இந்திய வரவு செலவுத் திட்டத்தால் விவசாயத்துறை பாதிக்கும்’’- விமர்சகர்கள்
இந்திய விவசாயிகள்இந்திய நடுவணரசின் வரவு செலவுத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வரவு செலவுத்திட்டம் விவசாயத்துறைக்கு பெரும் பலனளிக்காது, மாறாக உரக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் எரிபொருள் மான்யங்கள் குறைக்கப்படுதல் போன்றவற்றால், வேளாண்துறைக்கு மோசமான பாதிப்பே ஏற்படும் என்று சில விமர்சகர்கள் வாதிடுகிறார்கள்.
இந்த வரவுசெலவுத்திட்டம் விவசாயத் துறை மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த பொருளியல் வல்லுநரும், டாடா சமுகவியல் விஞ்ஞானக் கழகத்தில் வருகை தரு பேராசிரியருமான முனைவர் வெங்கடேஷ் ஆத்ரேயா கடந்த ஆண்டில் ஏற்பட்ட பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது ஒட்டுமொத்த வேளாண்துறைக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாக் கூறினார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து அடிப்படையிலான உரமானியம் காரணமாக உரவிலைகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர இம்முறை நிதிநிலை அறிக்கையில் அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை, விவசாயத்துறை சார்ந்த போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசனம், மின்சார செலவீனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் முனைவர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறினார்.
முனைவர் வெங்கடேஷ் ஆத்ரேயா தமிழோசைக்கு அளித்த செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
வன்கூவர் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நிறைவு
குளிர்கால ஒலிம்பிக் நிறைவு விழாவன்கூவரில் 17 நாட்களாக நடைபெற்றுவந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டித்தொடரின் இறுதி விழா நிகழ்வுகளில் பெரும் உற்சாக ஆரவாரத்தைக் காணமுடிந்தது.
கனடா 14 தங்கங்கள், 7 வெள்ளிகள் மற்றும் ஐந்து வெண்கலங்கள் என தங்கப்பதக்கப்பட்டியலில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் அமெரி்க்கா மொத்தமாக 37 பதக்கங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஜேர்மனி முப்பது பதக்கங்களையும் நோர்வே 23 பதக்கங்களையும் மொத்தமாக பெற்றுள்ள நிலையில் எமி வில்லியம்ஸ் பெற்ற ஒரு தங்கத்துடன் குளிர்கால ஒலிம்பிக்கில் பிரிட்டன் ஒரே ஒரு பதக்கத்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
டியூரினிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஷெல்லி ருட்மனின் வெள்ளிப்பதக்கமொன்றுடன் மட்டும் நாடு திரும்பிய பிரிட்டன் அணியால் இம்முறை தங்கப்பதக்கத்துடன் சிறிதளவு முன்னேற்றத்தை மட்டுமே காட்ட முடிந்திருந்தது.
ஒஸ்ட்ரியா 16 பதக்கங்கள், ரஷ்யா 15 பதக்கங்கள், கொரியா 14, சீனா, சுவீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தலா 11 பதக்கங்கள் என பட்டியலில் அடுத்த அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
ஏனைய நாடுகள் பத்துக்கும் குறைவான பதக்கங்களைப் பெற்றுள்ளன.
2 வெள்ளிகள் பெற்ற லத்வியாவுக்கு அடுத்தபடியாக ஒரு தங்கத்துடன் பிரிட்டனும் எஸ்டோனியா மற்றும் கசக்ஸ்தான் ஆகிய நாடுகள் தலா ஒவ்வொரு வெள்ளிகளுடனும் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன.
நேற்று நிறைவடைந்த போட்டி இறுதி நாள் நிகழ்வில் கருத்துதெரிவித்த ஒலிம்பிக் தலைவர் ஜெக் ரொஜே “ முழுநகரத்தினதும் அசாத்தியமான ஒட்டுமொத்தமான ஒத்துழைப்பு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு மெருகூட்டியது'' என்றார்.
82 நாடுகளைச் சேர்ந்த 2500 போட்டியாளர்கள் இந்தப் போட்டித் தொடரில் கலந்துகொண்டனர்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter