>> Tuesday, March 31, 2009



Home
News
Sport
Radio
TV
Weather
Languages

உதவி
எழுத்து மட்டும்



தமிழோசையை எனது தொடக்கப் பக்கமாக்குக
முகப்பு
நினைவில்நின்றவை
வானிலை
------------
வானொலி
நிகழ்ச்சி நிரல்
அலைவரிசை
------------
சேவைகள்
எம்மைத் தொடர்புகொள்ள
எம்மைப் பற்றி
RSS என்றால் என்ன?
------------
பிறமொழிகள்






புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 மார்ச், 2009 - பிரசுர நேரம் 18:02 ஜிஎம்டி

மின்அஞ்சலாக அனுப்புக

அச்சு வடிவம்
செய்தியரங்கம்

இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவ்சங்கர் மேனன்
தமிழோசை
'மோதல் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை இந்தியா வரவேற்கும்'- சிவ்சங்கர் மேனன்
இலங்கையில் வடபகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் தாக்குதல்களை இடைநிறுத்தி அங்கு அகப்பட்டுள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் டெல்லியில் தெரிவித்திருக்கிறார்.
மோதல் பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில், ஒரு தாக்குதல் நிறுத்தம் உட்பட பல வழிவகைகள் குறித்து ஆராய தாம் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதாக அண்மையில் வரும் செய்திகளை இந்தியா வரவேற்கின்றது என்றார் சிவ்சங்கர் மேனன்.
இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சிவ்சங்கர் மேனன் அவர்கள், அவருடைய விஜயம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று கூறினார்.
நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய ஒரு அரசியல் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும் என்பது குறித்து முக்கியமாக அந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தரப்பினருடன் நாயர் அவர்கள் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை, போரில் அகப்பட்டுள்ள மக்களுக்கான மனித நேயப் பணிகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் அவர் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் விவாதித்ததாகவும் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
வட இலங்கையில் தரையிலும் கடலிலும் மோதல்
முல்லைத்தீவில் மோதலில் அகப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் பகுதிஇலங்கையின் வடக்கே தரை மற்றும் கடற்பரப்பில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 55 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
முல்லைத்தீவு சாலையோரக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் படகுகள் மீது கடற்படையினர் நேற்று நள்ளிரவும், இன்று அதிகாலையிலும் நடத்திய இரண்டு வெவ்வேறு தாக்குதல்களில் 26 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதுடன், விடுதலைப்புலிகளின் 4 படகுகளும் தாக்கியழிக்கப்பட்டிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.
இந்தச் சண்டைகளில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஓர் அதிகாரி உட்பட 3 கடற்படையினர் காயமடைந்திருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறியிருக்கின்றார்.
இதேவேளை, முல்லைத்தீவு பழமாத்தளனுக்கு வடக்கே விடுதலைப்புலிகளின் பதுங்கு குழியொன்றின் மீது படையினர் இன்று காலை தாக்குதல் நடத்திய வண்ணம் முன்னேறிய போது, அங்கு பதுங்கியிருந்த விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் அணியைச் சேர்ந்த ஒருவர் குண்டை வெடிக்கச் செய்து மரணமடைந்ததாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
எனினும் இந்தச் சண்டைகள் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
விடுதலைப்புலிகளின் வசமிருந்த பல பிரதேசங்களை இராணுவத்தினர் கைப்பற்றி முன்னேறி வரும் அதேவேளை, விடுதலைப்புலிகளை 25 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய சிறிய நிலப்பகுதியில் ஒடுக்கியிருப்பதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
இந்தப் பிரதேசத்தின் உள்ளே சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு வலயம் ஒன்றை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. எனினும் இந்தப் பாதுகாப்பு பிரதேசத்தினுள்ளே இருந்து பொதுமக்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு, விடுதலைப்புலிகள் இராணுவத்தின் தாக்குதல் நடத்துவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகின்றது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மீது இராணுவத்தினரே தாக்குதல் நடத்துவதாகக் கூறுகின்றார்கள்.
புதுமாத்தளனில் இருந்து மேலும் நோயாளர்கள் கப்பலில் புல்மோட்டை வந்தனர்
ஏற்கனவே கொண்டுவரப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றதுகிறீன் ஓசன் கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மற்றும் ஒரு தொகுதியினர் இன்று புல்மோட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
544 பேர் இவ்வாறு கப்பல் மூலம் கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் புதுமாத்தளனிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் சிறிது நேரத்துக்கு முன்னதாக புல்மோட்டையை வந்தடைந்துள்ளது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் ஈச்சிலம்பற்று பகுதியில் வைத்து 22 வயதான இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பின்னிரவு வேளை இந்த இளைஞர் உணவகம் ஒன்றின் அருகே நின்றிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதபாணி ஒருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
மூதூரை அண்டிய பிரதேசத்தில் கடந்த வார இறுதியில் மூவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
படங்களில்: மும்பை தாக்குதல்


மின்அஞ்சலாக அனுப்புக

அச்சு வடிவம்







^^ மேலே செல்க


முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை


BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>


உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள

//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>

Read more...

>> Friday, March 27, 2009

விஜயமங்கலம், குணசீலன்

நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலைவாணன் ராதிகா அவர்களின் சீன வானொலி அனுபவங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது...சீன வானொலி மன்றம் தொடங்கிய ஆண்டிலேயே அவருக்கு ஆசிரியப் பணி கிடைத்தது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் பெருமையே. கலைவாணனுக்கு வாழ்த்துக்கள்.

Read more...

>> Tuesday, March 24, 2009

Home
Pongutamil converter
Puthuvai-Unicode Online Writer
E-Kalappai
Thamizmanam
Blogspot
Gmail



var s_sid = 306291;var st_dominio = 4;
var cimg = 323;var cwi =112;var che =62;

');
document.writeln('');



எழுநா
தமிழ்வலைப்பதிவுகளின் பின்னூட்டத்தொகுப்பு
ezhunaa via suratha.comezhunaa via suratha.com
shylajan தளத்திற்கு ஷைலஜா பின்னூட்டியதாவது:-அப்பாவி முரு said... அக்கா அவர்களுக்கு,இந்த கவிதை சங்கிலியில், நான் கோர்த்த வளையத்தினை http://abbaavi.blogspot.com/2009/03/blog-post_24.html வந்து பார்க்கவும்.மற்றும் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.11:09 AM>>>>>>>>>>>>>>>இதோ வந்திட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்நன்றி முரு.
ammanchi தளத்திற்கு Li. பின்னூட்டியதாவது:-// குழந்தைக்கு மட்டும்தான இல்லை? இன்றைய வாழ்வில் நமக்கும் தான் இல்லை... ௨௦ yrs back 'நாங்கெல்லாம் ஒன்ன இருந்தசே...' நு கௌண்ட மணி style - ல நா dialogue சொல்ல வேண்டி இருக்கு //
cdjm தளத்திற்கு enRenRum-anbudan.BALA பின்னூட்டியதாவது:-ஜோ,இது சாட்டையடி அல்ல, சேவாக் விளாசல் !சரியான கருத்துகள்...//யாரையும் குறை சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் நாமலும் படிக்கிறது நல்லது. குறை சொல்லுறது சுலபம் தல. படிங்க.//ஜோ சொன்னதில் தகவல் பிழை இருக்கிறது தான், ஆனால், அவர் "குறை கூறியதில்" ஒரு தவறுமில்லை! இந்த தகவல் பிழையால், அவர் சொன்ன சாராம்சம் அடிபட்டுப் போகவில்லை என்பது என் எண்ணம். உங்களுக்குக் "குறை கூறுவதாக"ப் படுவதை விளக்கினால் நல்லது.
cdjm தளத்திற்கு Rakesh Kumar பின்னூட்டியதாவது:-Mohandas,Apocalypto purpotedly used ancient Mayan language I believe. But its a US production (directed by Mel Gibson). Likewise earlier Gibson movie, Passion of Christ, also non-English but is pure US production.So, any technicians working for an American production are eligible for nomination. But its not always the same for technicians from the nominees of Foreign Language Category. This hardly happens, but there has been exceptions: Life Is Beautiful, which got both Foreign pix, Best pix and other nominations.Lagaan was nominated for Foreign Language, but that was all. They didn't notice ARR there. Also, the films that has been partly financed by US are knows as US-?-? production. And usually the US company would campaign hard for the films nomination.So, Oscar is crazy that way. I couldn't find the rules and regulation on Oscar's site. I'd say Joe's comment is how Oscar is generally perceived and agreed about. Exceptions have been made and can be made in the future.If Kamal makes a strong film, that is supported by, say, Miramax company and is helped to distribute there, chances are high that Miramax will campaign hard for the film and yes, Kamal and crew may get a stab at Oscar nomination. Kamal knows this, but he'd rather save his breath and ceiling high expectation by saying that Oscar is mainly for US films.
www.luckylookonline.com/ தளத்திற்கு அக்னி பார்வை பின்னூட்டியதாவது:-தமிழில் ஹீரோவான ’அகோரா’ தெலுங்கில் வில்லன்.. மற்றபடி அருந்த்தி ஓகே அனுஷ்காவிற்காக
www.luckylookonline.com/ தளத்திற்கு பார்சா குமார‌ன் பின்னூட்டியதாவது:-firstu!!!
classroom2007 தளத்திற்கு கத்துக்குட்டி(Selli) பின்னூட்டியதாவது:-வாத்தியாரின் புத்தக வெளியீட்டிற்கு எனது மணமார்த வாழ்துக்கள். அன்புடன் செல்லி.
classroom2007 தளத்திற்கு anandanm பின்னூட்டியதாவது:-my name is anandan.m d.o.b 26/05/1985 cancer rasi,aluilyam star.1st house bhuthan,rahu2nd house sun,mars,4th moon,7th kethu,8th sani,10th guru,12th venus,
classroom2007 தளத்திற்கு anandanm பின்னூட்டியதாவது:-my name is anandan.m d.o.b 26/05/1985 cancer rasi,aluilyam star.1st house bhuthan,rahu2nd house sun,mars,4th moon,7th kethu,8th sani,10th guru,12th venus,
cdjm தளத்திற்கு இராம்/Raam பின்னூட்டியதாவது:-/கமலையும், சிவாஜியையும் யாராவது திட்டினால் தான் பதிவு போடுவேன் என்று இருந்தீர்கள் என்றால் அதை நான் கூட செய்வேன்.//ஹி ஹி...
cdjm தளத்திற்கு Pot"tea" kadai பின்னூட்டியதாவது:-கலக்கல் சாமியோவ்!!!சிவாஜி கணேசனின் அந்த புகைப்படங்களுக்கு நன்றி,தல கூகிள் பண்ணீ இதுக்கு எதிர்வினை சீக்கிரம் ஆற்றுவார்...அல்லது கன்னிமரா பியூனுடன் பேசிவிட்டு பதில் போடுவார் ;)
cdjm தளத்திற்கு மோகன்தாஸ் பின்னூட்டியதாவது:-//http://en.wikipedia.org/wiki/Life_Is_Beautiful//It then went on to win the Academy Awards for Best Music, Original Dramatic Score and Best Foreign Language Film; The film was additionally nominated for Academy Awards for Directing, Film Editing, Best Picture, and Best Original Screenplay.So, யாரையும் குறை சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் நாமலும் படிக்கிறது நல்லது. குறை சொல்லுறது சுலபம் தல. படிங்க.
cdjm தளத்திற்கு Anonymous பின்னூட்டியதாவது:-சினிமாவுக்கு வசனம் எழுதியவனை விட, அதை விமர்சித்து எழுதிவிட்டு அதையே மீண்டும் மீண்டும் எழுதி சுய இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு மனோவியாதிக்காரர் அந்த நபர். சோத்துக்கே காசில்லை என்று வாசகர்களிடம் பிச்சை எடுத்தாலும் 5-ஸ்டார் ஓட்டலில் குடிக்கும் அயோக்கியன்.பள்ளி மாணவர்கள் கூட வீதிக்கும் வந்து இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லிப் போராடும் போது படுக்கையறை பற்றியும், விரக தாபம் பற்றியும் அல்குல் பற்றியும் எழுதிச் சிலாகிக்கும் பொறுப்பற்ற பிறவி. விடுங்க சார்.
shylajan தளத்திற்கு அப்பாவி முரு பின்னூட்டியதாவது:-அக்கா அவர்களுக்கு, இந்த கவிதை சங்கிலியில், நான் கோர்த்த வளையத்தினை http://abbaavi.blogspot.com/2009/03/blog-post_24.html வந்து பார்க்கவும்.மற்றும் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.
cdjm தளத்திற்கு Raj பின்னூட்டியதாவது:-அந்த லூசுக்கெல்லாம் பதில் சொல்லணுமா….விடுங்க சார்.
gayatri8782 தளத்திற்கு Ponmalar பின்னூட்டியதாவது:-Really superb.
cdjm தளத்திற்கு டி.பி.ஆர் பின்னூட்டியதாவது:-நடிகர் திலகத்தை அகில உலகமும் சிறந்த நடிகராக ஏற்றுக்கொண்டாலும் இந்தியாவில் பல மாநிலங்களில் அவரை ஏற்றுக்கொண்டதில்லை. கேரளத்தில் சத்யன், தெலுங்கில் நாகேஸ்வரராவ், ஹிந்தியில் ராஜ்குமார், என அவரவருடைய சிறந்த நடிகருடன் ஒப்பிட்டு நடிகர் திலகம் ஒன்றுமேயில்லை என பீத்துவார்கள். இந்த தலைமுறையிலும் மோகன்லால்,மம்மூட்டியைவிடவும் கமல் ஒன்றும் சிறந்தவர் அல்ல என்ற வாதமும் உண்டு. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ரசிகர்களுடன் பழகியதால் சொல்கிறேன். கமல் பத்துவேடங்களில் நடித்ததை கோமாளித்தனம் என்று இப்போதும் மலையாளிகள் எள்ளி நகையாடுவதை கேட்டிருக்கிறேன். என்ன செய்ய? இவர்களுடன் எல்லாம் வாதிடுவதிலோ அல்லது கோபப்படுவதிலோ பலனே இல்லை. சரிதான் போங்கடான்னு இருந்துற வேண்டியதுதான்.நீங்கள் வெளியிட்ட படங்கள் இரண்டும் அருமை ஜோ. எங்கருந்து புடிச்சீங்க?
cdjm தளத்திற்கு மோகன்தாஸ் பின்னூட்டியதாவது:-//பிற மொழி படத்திற்கு ஒரு ஆஸ்கார் கிடைக்க வாய்ப்புள்ளதே தவிர ,இயக்குநருக்கோ ,மற்ற தொழில் நுட்பக்கலைஞர்களுக்கோ அங்கு விருது கிடைக்க வாய்ப்பே இல்லை//Apocalypto எந்த மொழிப் படம், Best Achievement in Makeup (2007) - Aldo Signoretti, Vittorio SodanoBest Achievement in Sound Editing (2007) - Sean McCormack, Kami AsgarBest Achievement in Sound Mixing (2007) - Kevin O'Connell, Greg P. Russell, Fernando Cámaraநாமினேஷன் தான் அவார்ட் வாங்கலைன்னாலும் அதை ஒரு குறையா சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன், அக்காதமி அவார்ட் விதிகளை இன்னுமொரு முறை படிக்க வேண்டுகிறேன். ;)
cdjm தளத்திற்கு வால்பையன் பின்னூட்டியதாவது:-ஹா ஹா ஹாஒரு ரவுண்டு அதிகமா போன இப்படி உளருதல் இலங்கியவாதிகளுக்கு பழக்கம் தானே!
gayatri8782 தளத்திற்கு Ponmalar பின்னூட்டியதாவது:-Really superb.
Enter your search terms Submit search form
//Random iframe content- (c) Dynamic Drive (www.dynamicdrive.com)
//For full source code, and Terms Of use, visit http://dynamicdrive.com
//This credit MUST stay intact for use
var ie=document.all&&navigator.userAgent.indexOf("Opera")==-1
var dom=document.getElementById&&navigator.userAgent.indexOf("Opera")==-1
//Specify IFRAME display attributes
var iframeprops='width=600 height=400 marginwidth="0" marginheight="0" hspace="0" vspace="0" frameborder="0" scrolling="no"'
//Specify random URLs to display inside iframe
var randomcontent=new Array()
randomcontent[0]="http://www.suratha.com/add/matrimony/matrimony.htm"
randomcontent[1]="http://www.suratha.com/add/mobile/mobile.htm"
randomcontent[2]="http://www.suratha.com/add/phone/phone.htm"
randomcontent[3]="http://www.suratha.com/add/tamilmp3/tamilmp3.htm"
randomcontent[4]="http://www.suratha.com/add/matrimony/matrimony.htm"
randomcontent[5]="http://www.suratha.com/add/onlinebanking/onlinebanking.htm"
//No need to edit after here
if (iedom)
document.write('')
function random_iframe(){
if (iedom){
var iframeobj=document.getElementById? document.getElementById("dynstuff") : document.all.dynstuff
iframeobj.src=randomcontent[Math.floor(Math.random()*randomcontent.length)]
}
}
window.onload=random_iframe

Read more...

>> Thursday, March 12, 2009

vijayamangalam gunaseelan

3/23thingalore road

vijayamangalam 638056

erode district

pgunalib@rediffmail.com

pgunalib@gmail.com

pgunalib@yahoo.in

15.06.1969

9965769746

Read more...

>> Saturday, March 7, 2009

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter